சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் எச்சரிக்கை!

aravindan ips - 2026

சென்னை: குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த போது, குழந்தைக் கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பொய்யான தகவலைப் பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்துவோர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்தார். மேலும்,  குழந்தை கடத்தல் தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் குறித்த தகவல்களை 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் அரவிந்தன் கேட்டுக் கொண்டார்.

அண்மைக் காலமாக, வட மாநில கொள்ளை கும்பல் ஒன்று தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் நுழைந்து, குழந்தைகளைக் கடத்திச் செல்வதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம், படங்களுடன் செய்திகளைப் பரப்பி வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பதற்றத்தின் காரணமாக, அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு முதிய பெண்மணி அடித்துக் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அது போல், வட மாநில இளைஞர்கள் பலர் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன், சிலர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களும் ஆங்காங்கே நடபெறுகின்றன.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories