December 5, 2025, 9:35 PM
26.6 C
Chennai

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் எச்சரிக்கை!

aravindan ips - 2025

சென்னை: குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த போது, குழந்தைக் கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பொய்யான தகவலைப் பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்துவோர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்தார். மேலும்,  குழந்தை கடத்தல் தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் குறித்த தகவல்களை 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் அரவிந்தன் கேட்டுக் கொண்டார்.

அண்மைக் காலமாக, வட மாநில கொள்ளை கும்பல் ஒன்று தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் நுழைந்து, குழந்தைகளைக் கடத்திச் செல்வதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம், படங்களுடன் செய்திகளைப் பரப்பி வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பதற்றத்தின் காரணமாக, அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு முதிய பெண்மணி அடித்துக் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அது போல், வட மாநில இளைஞர்கள் பலர் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன், சிலர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களும் ஆங்காங்கே நடபெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories