குற்றாலம் வரீங்களா? கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க!

courtallam jul6 3pm - 2026

கடந்த மே மாத இறுதியில் துவங்கிய மழை ஜூன் மூன்றாவது வாரம் வரையில் ஓரளவு இருந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.

ஆனால், குற்றாலத்தில் கடந்த 15 நாட்களாக மழை ஓய்ந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் குற்றாலத்தில் கூட்டம் வெகுவாக அதிகரித்தே இருக்கும். கடந்த வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் வரத்து ஓரளவு இருந்தபோதும், மதுரை, தென்காசி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றாலத்திலும், குறுகிய சாலைகள் என்பதால், வாகனங்களில் நகர்ந்து செல்லவே பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்த வாரம் மேலும் தண்ணீர் குறைந்தும், வெள்ளிக்கிழமை இன்று கூட்டம் அதிகரித்தும் காணப் படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மிகக் குறைந்த நேரமே அருவியில் தலை காட்டி நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே… சனி, ஞாயிறு இருநாட்களும் குற்றாலம் வருபவர்கள் கொஞ்சம் யோசித்து… வரலாம்…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories