வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்

  தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சில ஓன்றியங்களில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் போடப்பட்டன குறிப்பாக ஒரு ஓன்றியத்தில் 4பதவிகள் காலியாக இருந்தால் ஓரு பதவியை அமைச்சர் அல்லது மாவட்டச்செயலாளர் மற்றொரு பதவியை ஓன்றியக்குழுத்தலைவர் இன்னொரு பதவியை மாவட்ட கவுன்சிலர் அடுத்த ஓன்றை ஆணையர் ஆகிய நான்கு பதவிகளையும் பிரித்து எடுத்து பேரம் பேசப்படுகின்றது 3லட்சம் முதல் 7லட்சம் வரை கொடுத்தால் தான் வேலை நிட்சயம் இதனால் ஏழையாக இருப்பவர்கள் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் தடுமாறுகிறார்கள் அது போன்று தற்போது 22ம்தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஆய்வக உதவியாளர் பதவிக்கு 4362காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது அதற்கான விண்ணப்பங்களை 24ம்தேதி முதல் 6ம்தேதி வரைக்கும் பெறப்படும் வயது 18முதல் 35வயதுக்குள் இருத்தல் குறைந்தபட்ச பொதுக்கல்வி தகுதியான பள்ளியிறுதி வகுப்பு(இடைநிலைக்கல்வி)அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3சதவீதம் இடஓதுக்கீடுவிதி ஆதரவற்ற விதவைகள் முன்னாள் இரானுவத்திற்கான நியமன ஓதுக்கீடு போன்றவைகள் இதற்கு பொருந்தும் என்றனர் இதற்கான விண்ணப்பம் பெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் புதுக்கோட்டையில் பேராங்குளம் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி பெருங்ளுர் அரசு மேல்நிலைப்பள்ளி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது ஆனால் விண்ணப்பம் முடியும் தேதியும் இன்னும் வரவில்லை தேர்வும் இன்னும் வரவில்லை ஆனால் பதவிக்கு பணம் எவ்வளவு என்பது நியமிக்கப்பட்டுள்ளது என்று பதிவு முடித்தும் வெளியில் வருபவர்கள் புலம்புகின்றனர் இது குறித்து திருவரங்குளத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் கூறியது:நான் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர் என்னுடைய அப்பாவும் நோய் அவதிப்பட்டு இறந்துவிட்டார் அம்மாவுக்கும் வேலைக்கு போவதற்கு உடல்சரியில்லை தங்கையும் படிக்கிறார் வேற உதவிக்கு ஆள்இல்லை என்ற காரணத்தினால் நான் தான் வேலைக்கு போகிறேன் அந்த ஊதியம் மாத செலவுக்கு போதுமானதாக இல்லை இந்த வேலை கிடைத்தால் நம்முடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆனால் மக்கள் பேசுவதைப்பார்த்தால் பணம்இல்லாமல் இந்த பதவியை வாங்கமுடியாது என்றே தோன்றுகிறது அதுவும் புதுக்கோட்டையில் மொத்தமே 176காலிப்பணியிடங்கள் தான் என்று அறிவித்துள்ளார்கள் நான் போய் ஒரு பள்ளியில் பதிவு செய்யும்போதே 1000க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் குறைந்தபட்சம் புதுக்கோட்டையில் தேதி முடியும் தருவாயில் 1லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்வார்கள் போல இருக்கின்றது தமிழக முன்னாள்; முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையீட்டு பணம் யாரும் பெறாமல் பதவிகளை வழங்குவதற்கு தயாராகவேண்டும் அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அதோடு சேர்ந்து மக்கள் மனதிலும் மக்கள் முதல்வர் மக்கள் முதல்வராகவே நீடிப்பார் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories