தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சில ஓன்றியங்களில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் போடப்பட்டன குறிப்பாக ஒரு ஓன்றியத்தில் 4பதவிகள் காலியாக இருந்தால் ஓரு பதவியை அமைச்சர் அல்லது மாவட்டச்செயலாளர் மற்றொரு பதவியை ஓன்றியக்குழுத்தலைவர் இன்னொரு பதவியை மாவட்ட கவுன்சிலர் அடுத்த ஓன்றை ஆணையர் ஆகிய நான்கு பதவிகளையும் பிரித்து எடுத்து பேரம் பேசப்படுகின்றது 3லட்சம் முதல் 7லட்சம் வரை கொடுத்தால் தான் வேலை நிட்சயம் இதனால் ஏழையாக இருப்பவர்கள் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் தடுமாறுகிறார்கள் அது போன்று தற்போது 22ம்தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஆய்வக உதவியாளர் பதவிக்கு 4362காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது அதற்கான விண்ணப்பங்களை 24ம்தேதி முதல் 6ம்தேதி வரைக்கும் பெறப்படும் வயது 18முதல் 35வயதுக்குள் இருத்தல் குறைந்தபட்ச பொதுக்கல்வி தகுதியான பள்ளியிறுதி வகுப்பு(இடைநிலைக்கல்வி)அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3சதவீதம் இடஓதுக்கீடுவிதி ஆதரவற்ற விதவைகள் முன்னாள் இரானுவத்திற்கான நியமன ஓதுக்கீடு போன்றவைகள் இதற்கு பொருந்தும் என்றனர் இதற்கான விண்ணப்பம் பெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் புதுக்கோட்டையில் பேராங்குளம் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி பெருங்ளுர் அரசு மேல்நிலைப்பள்ளி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது ஆனால் விண்ணப்பம் முடியும் தேதியும் இன்னும் வரவில்லை தேர்வும் இன்னும் வரவில்லை ஆனால் பதவிக்கு பணம் எவ்வளவு என்பது நியமிக்கப்பட்டுள்ளது என்று பதிவு முடித்தும் வெளியில் வருபவர்கள் புலம்புகின்றனர் இது குறித்து திருவரங்குளத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் கூறியது:நான் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர் என்னுடைய அப்பாவும் நோய் அவதிப்பட்டு இறந்துவிட்டார் அம்மாவுக்கும் வேலைக்கு போவதற்கு உடல்சரியில்லை தங்கையும் படிக்கிறார் வேற உதவிக்கு ஆள்இல்லை என்ற காரணத்தினால் நான் தான் வேலைக்கு போகிறேன் அந்த ஊதியம் மாத செலவுக்கு போதுமானதாக இல்லை இந்த வேலை கிடைத்தால் நம்முடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆனால் மக்கள் பேசுவதைப்பார்த்தால் பணம்இல்லாமல் இந்த பதவியை வாங்கமுடியாது என்றே தோன்றுகிறது அதுவும் புதுக்கோட்டையில் மொத்தமே 176காலிப்பணியிடங்கள் தான் என்று அறிவித்துள்ளார்கள் நான் போய் ஒரு பள்ளியில் பதிவு செய்யும்போதே 1000க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் குறைந்தபட்சம் புதுக்கோட்டையில் தேதி முடியும் தருவாயில் 1லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்வார்கள் போல இருக்கின்றது தமிழக முன்னாள்; முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையீட்டு பணம் யாரும் பெறாமல் பதவிகளை வழங்குவதற்கு தயாராகவேண்டும் அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அதோடு சேர்ந்து மக்கள் மனதிலும் மக்கள் முதல்வர் மக்கள் முதல்வராகவே நீடிப்பார் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை
5 min.Read
வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
Entertainment News
Previous article

