தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சில ஓன்றியங்களில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் போடப்பட்டன குறிப்பாக ஒரு ஓன்றியத்தில் 4பதவிகள் காலியாக இருந்தால் ஓரு பதவியை அமைச்சர் அல்லது மாவட்டச்செயலாளர் மற்றொரு பதவியை ஓன்றியக்குழுத்தலைவர் இன்னொரு பதவியை மாவட்ட கவுன்சிலர் அடுத்த ஓன்றை ஆணையர் ஆகிய நான்கு பதவிகளையும் பிரித்து எடுத்து பேரம் பேசப்படுகின்றது 3லட்சம் முதல் 7லட்சம் வரை கொடுத்தால் தான் வேலை நிட்சயம் இதனால் ஏழையாக இருப்பவர்கள் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் தடுமாறுகிறார்கள் அது போன்று தற்போது 22ம்தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஆய்வக உதவியாளர் பதவிக்கு 4362காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது அதற்கான விண்ணப்பங்களை 24ம்தேதி முதல் 6ம்தேதி வரைக்கும் பெறப்படும் வயது 18முதல் 35வயதுக்குள் இருத்தல் குறைந்தபட்ச பொதுக்கல்வி தகுதியான பள்ளியிறுதி வகுப்பு(இடைநிலைக்கல்வி)அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3சதவீதம் இடஓதுக்கீடுவிதி ஆதரவற்ற விதவைகள் முன்னாள் இரானுவத்திற்கான நியமன ஓதுக்கீடு போன்றவைகள் இதற்கு பொருந்தும் என்றனர் இதற்கான விண்ணப்பம் பெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் புதுக்கோட்டையில் பேராங்குளம் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி பெருங்ளுர் அரசு மேல்நிலைப்பள்ளி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது ஆனால் விண்ணப்பம் முடியும் தேதியும் இன்னும் வரவில்லை தேர்வும் இன்னும் வரவில்லை ஆனால் பதவிக்கு பணம் எவ்வளவு என்பது நியமிக்கப்பட்டுள்ளது என்று பதிவு முடித்தும் வெளியில் வருபவர்கள் புலம்புகின்றனர் இது குறித்து திருவரங்குளத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் கூறியது:நான் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர் என்னுடைய அப்பாவும் நோய் அவதிப்பட்டு இறந்துவிட்டார் அம்மாவுக்கும் வேலைக்கு போவதற்கு உடல்சரியில்லை தங்கையும் படிக்கிறார் வேற உதவிக்கு ஆள்இல்லை என்ற காரணத்தினால் நான் தான் வேலைக்கு போகிறேன் அந்த ஊதியம் மாத செலவுக்கு போதுமானதாக இல்லை இந்த வேலை கிடைத்தால் நம்முடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆனால் மக்கள் பேசுவதைப்பார்த்தால் பணம்இல்லாமல் இந்த பதவியை வாங்கமுடியாது என்றே தோன்றுகிறது அதுவும் புதுக்கோட்டையில் மொத்தமே 176காலிப்பணியிடங்கள் தான் என்று அறிவித்துள்ளார்கள் நான் போய் ஒரு பள்ளியில் பதிவு செய்யும்போதே 1000க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் குறைந்தபட்சம் புதுக்கோட்டையில் தேதி முடியும் தருவாயில் 1லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்வார்கள் போல இருக்கின்றது தமிழக முன்னாள்; முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையீட்டு பணம் யாரும் பெறாமல் பதவிகளை வழங்குவதற்கு தயாராகவேண்டும் அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அதோடு சேர்ந்து மக்கள் மனதிலும் மக்கள் முதல்வர் மக்கள் முதல்வராகவே நீடிப்பார் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை
5 min.Read
வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
உலகம்
IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
உலகம்
IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.
ஆன்மிகச் செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
Entertainment News
Previous article

