புதிய தலைமுறை நிர்வாகத்தின் இந்து விரோத நிலைப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம்

h raja - 2026

சென்னை: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் காலை நேர புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பெண் தெய்வங்கள் குறித்துப் பேசிய போது, இழிவான கருத்தைத் தெரிவித்ததற்கு, இந்து இயங்கங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதம் நடந்த போது, பெண் தெய்வங்கள், பெண்கள் தீட்டு, என்றெல்லாம் சொல்லி, இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் விதமாக கருத்து  கூறினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர் இது குறித்துக் கூறியபோது…

நெறியாளர் என்கிற போர்வையில் புதிய தலைமுறை தொலைக் காட்சியில் கார்த்திகேயன் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தொலைக்காட்சி இது போன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதை புறந்தள்ள முடியாது. இவர்கள் முதலில் இந்து பெண்கள் புனிதமாக கருதும் தாலியை இழிவு செய்தனர்.
தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்று விவாதம் செய்தனர். ஆனால் அந்நிய நாட்டில் தோன்றிய மதத்தின் விழாவை பாதிரியார்களை அழைத்து வந்து பாட்டுப்பாடி கொண்டாடினர்.

நேற்று இந்து தெய்வங்களை இழிவாக பேசிய கார்த்திகேயன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நிர்வாகத்தின் நிலைப்பாடு தொடர்ந்து இந்து விரோதமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

– என்று பாஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

2 COMMENTS

  1. இந்தியாவில் முன்பிருந்தே இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் , பின்புதான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்து மதத்தினர் வந்தனர். இந்த வரலாறு கார்த்திகேயனுக்கு தெரியாமல் இருக்குமா? அவர் நம் பாரதத்தில்தான் பிறந்தாரா ? என்பது சந்தேகமாக உள்ளது, முதலில் அவர் இதற்கு பதில் சொல்லட்டும், பிறகு ஊடகத்தில் நிகழ்ச்சிகளை தொகுக்கட்டும்.

  2. Most of the persons appearing on the screen are biased, half baked, and have the desire to be popular by making irrelevant and nonsense statement. Their knowledge is limited and without knowing any subject make stupid statement. This is not confined to Pudiya Thalaimurai. The education system also to be questioned in TN as it only preaches Annadurai, Karunanidhi Jaya MGR as Gods and Goddesses without crossing the boarder of the state. Anyonecan be surprised if they had known about their leaders and the preachings. E.g. Myth about Periyar.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories