December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பும் எடப்பாடி!

edappadi pazanisamy - 2025

சேலத்தில் நாளை நடைபெற இருந்த அரசு விழாக்களில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் இரவு சென்னை திரும்புகிறார் என்று கூறப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க, இன்று நள்ளிரவு 1 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் பேரன்கள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் இவர்களைத் தவிர மற்றவர்களையும் தொண்டர்களையும் காவேரி மருத்துவமனை உள்ள பகுதியில் இருந்து அப்புறப் படுத்தும் பணிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். தொண்டர்கள் ஒவ்வொருவராக போலீஸாரால் அப்புறப் படுத்தப் பட்டு வருகின்றனர்.

இதனிடையே காவல் ரோந்து வாகனங்களுடன் காவலர்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வருமாறு காவல் துறை மேலிட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

கருணாநிதியின் இல்லத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. கருணாநிதியின் இல்லம் இருக்கும் சென்னை கோபாலபுரம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். அதே போல் காவேரி மருத்துவமனை அருகே தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் வர முடியாதபடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories