December 5, 2025, 7:04 PM
26.7 C
Chennai

Tag: பாதுகாப்பு

நம்முடையது என்பதால் நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!

நம்முடைய ஸ்வதர்மம் ஆதலால் இவற்றை நாம் விடக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாவிட்டால் எப்படி?

சாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா? அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே!

முக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா

பாதுகாப்புப் பிரிவில் மாற்றம்! சச்சினுக்கு எக்ஸ் பிரிவு நீக்கம்!

உளவுத்துறை அளிக்கும் தகவல்கள், மிரட்டல்கள், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் அளிக்கும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்படும்"

உள்துறை அமைச்சகம் முடிவு! தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை!

பாதுகாப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அவற்றில் பணிபுரியும் நபர்களுக்கான நலன்களை பாதுகாக்கும் விதமாகவும், புதிய விதிமுறைகளை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மாமல்லையில் பலத்த பாதுகாப்பு! படை கப்பல்கள் பணியில்..!

மொத்த மாமல்லபுரமும் ஜிலுஜிலுவென தயாராகியுள்ளது இந்திய பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று உபசரிக்க. ஊரையே மாற்றியமைத்துள்ளனர் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும். மொத்த மாமல்லபுரமும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவிலும் பாதுகாப்பு தீவிரம் ! பயங்கரவாதிகள் !

கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் இந்திய கடற்படை பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிரவாத அச்சுறுத்தல்: விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார்...

தீவிரவாத தாக்குதல் வாய்ப்பு: அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியாவில் தீவிர தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், நேபாளத்தில் இருந்து...

இருக்கின்ற நீர் நிலைகளையும் பாதுகாக்காவிட்டால்..?!

அதன் பின்னர், நாயக்கர் மக்கள் காலத்திலும் இந்த பணிகள் தொடர்ந்தன. கிராமப்புறங்களில் மன்னராட்சி காலத்தில், விவாசாய ஆயக்காட்டுத்தாரர்கள் நீர்நிலைகளை பாதுகாக்கக் கூடிய அளவில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டார்கள்.

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம்...

சுதந்திர தினம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

சென்னை: நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 72ஆவது சுதந்திர...

அசம்பாவிதம் ஏதுமின்றி… கொட்டக் கொட்ட விழித்திருந்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னஈ: தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மக்களிடையே ஏற்பட்டிருந்த பதற்ற நிலை, ஒருவாறு தணிந்து போனது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன. இதற்கு,...