December 5, 2025, 4:58 PM
27.9 C
Chennai

அசம்பாவிதம் ஏதுமின்றி… கொட்டக் கொட்ட விழித்திருந்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

police force - 2025

சென்னஈ: தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மக்களிடையே ஏற்பட்டிருந்த பதற்ற நிலை, ஒருவாறு தணிந்து போனது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன. இதற்கு, காவல் துறையின் திட்டமிட்ட முன்னேற்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்தான் காரணம் என்று பரவலாக பாராட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி மரண நிகழ்வில் அனைத்து அரசு ஊழியர்களும், விடுமுறை தினம் என வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கும் போது, காவல்துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியும், வியர்வையில் நனைந்தும், உணவு உண்ணாமலும், பல்வேறு துயரங்களை அனுபவித்துக்கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக பாதுகாப்பு கொடுப்பதற்கு தமிழக காவல்துறைக்கு நிகர் யாரும் இல்லை… காவல் துறை நண்பர்களின் பணி அளப்பரியது. என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் முன்வைக்கப் படுகின்றன.

அடுத்தது அமுதா, IAS . கருணாநிதி நல்லடக்க நிகழ்ச்சிப் பொறுப்பாளர். மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என புகழ்கின்றனர்.

கருணாநிதி நல்லடக்கத்தின் போது ஸ்டாலின் அவர்களுடன் வெள்ளை சுடிதாரில் சுறுசுறுப்பாக சுற்றி வந்தவர். கிடைத்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தேவையானதை உடனடியாக பொறுப்பாக செய்தார். கூடவே கருணாநிதியின் ஒவ்வொரு உறவினர்களிடமும் கருத்தறிந்து அதன்படி செய்தது பலரைக் கவர்ந்தது. இறுதியாக அவரும் ஒரு பிடி அள்ளிப் போட்டது நெஞ்சை நிறைத்தது என சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories