அசம்பாவிதம் ஏதுமின்றி… கொட்டக் கொட்ட விழித்திருந்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

police force - 2026

சென்னஈ: தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மக்களிடையே ஏற்பட்டிருந்த பதற்ற நிலை, ஒருவாறு தணிந்து போனது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன. இதற்கு, காவல் துறையின் திட்டமிட்ட முன்னேற்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்தான் காரணம் என்று பரவலாக பாராட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி மரண நிகழ்வில் அனைத்து அரசு ஊழியர்களும், விடுமுறை தினம் என வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கும் போது, காவல்துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியும், வியர்வையில் நனைந்தும், உணவு உண்ணாமலும், பல்வேறு துயரங்களை அனுபவித்துக்கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக பாதுகாப்பு கொடுப்பதற்கு தமிழக காவல்துறைக்கு நிகர் யாரும் இல்லை… காவல் துறை நண்பர்களின் பணி அளப்பரியது. என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் முன்வைக்கப் படுகின்றன.

அடுத்தது அமுதா, IAS . கருணாநிதி நல்லடக்க நிகழ்ச்சிப் பொறுப்பாளர். மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என புகழ்கின்றனர்.

கருணாநிதி நல்லடக்கத்தின் போது ஸ்டாலின் அவர்களுடன் வெள்ளை சுடிதாரில் சுறுசுறுப்பாக சுற்றி வந்தவர். கிடைத்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தேவையானதை உடனடியாக பொறுப்பாக செய்தார். கூடவே கருணாநிதியின் ஒவ்வொரு உறவினர்களிடமும் கருத்தறிந்து அதன்படி செய்தது பலரைக் கவர்ந்தது. இறுதியாக அவரும் ஒரு பிடி அள்ளிப் போட்டது நெஞ்சை நிறைத்தது என சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories