பிரியாணியில் இல்லயே பீசு… கடைக்காரன் கேக்குறான் காசு… : டிவிட்டர் ட்ரெண்ட்டில் வறுபடும் திமுக.,!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

maxresdefault 1 - 2026

சென்னை: பிரியாணியில் இல்லையே பீஸு கடைக்காரன் கேக்குறான் காஸு.. என்று திமுகழகத்தின் அவைக் கவிஞர் திராவிடப் பிதற்றல் வைரமுத்து கண்ணீர்க் கவிதை எழுதும் ரேஞ்சுக்கு  போய்க் கொண்டிருக்கிறது இன்றைய திமுக.,வுக்கு எதிரான டிவிட்டர் ட்ரெண்டிங்.

கோபேக் மோடி என டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து எப்போது திமுக.,வினர் போட்டு டிவிட்டரை நாறடித்தார்களோ அன்று முதல் வாரம் ரெண்டு மூணு டிவிட்டர் கலாய்த்தலையாவது கர்ம சிரத்தையாக பிறவிக்கடன் என ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் மறு தரப்பினர். அதன் இன்றைய பரிணாமமாக உருவான டிவிட்டர் ட்ரெண்ட் தான்   

பிரியாணி கடையில் பிரியாணி கேட்டுப் போய், தகராறில் ஈடுபட்டு, கடை உரிமையாளரைத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, தாக்குதலில் ஈடுபட்ட நபர் யுவராஜ் என்றும், அவர் பாக்ஸிங் பாணியில் முகத்தில் ஓங்கி குத்திக் கொண்டே இருக்க… இவற்றை வைத்து இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங் செய்துள்ளனர். அவர் திமுக.,வில் இப்போது உள்ளார் என்றும், முன்னர் த.மா.காங்கிரஸில் இருந்தார், பின்னர் பாஜக.,வுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் யுவராஜ் குறித்த கதைகள் டிவிட்டரில் பதியப் பட்டாலும், ட்ரெண்ட் ஆனது என்னவோ திமுக.,வை வைத்துதான்!

இதற்காக,   எழுதியது போன்று

ஆனால், நாங்கள் கடையை மூடப் போகிறோம்… பிரியாணி இல்லை சார்.. என்று ஓட்டல் முதலாளி கூறியதாகவும், அதற்காக அவரைத் தாக்கியதாகவும், திமுக., தரப்பில் இருந்து பதியப் படுகிறது… `கடையைப் மூடப்போறோம்… பிரியாணி இல்ல சார்’ – ஹோட்டல் ஓனரை தாக்கிய `பாக்ஸிங்’ கும்பல் | National Trending no 1

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img