காவி மோடிக்கு பாடம் புகட்ட தொண்டர்களுக்கு அழைப்பு! திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் ஸ்டாலின் கர்ஜனை!

stalin dmk leader - 2026

இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை முத்தாய்ப்பாக முடித்தார் மு.க.ஸ்டாலின்.

இன்று திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். கலைஞர் போல பேசவோ, மொழியை ஆளவோ எனக்குத் தெரியாது என்றாலும், எதையும் முயன்று பார்கக் கூடிய துணிவு எனக்கு உண்டு.  திமுக தலைவர் ஆவேன் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை! நான் உள்ளிட்ட எந்த தனி நபரை விடவும் திமுகவும் அதன் சின்னமும், கொடியும்  பெரிது.

stalin dmk - 2026

கலைஞர் தந்த என் இதயம், எதையும் தாங்கும். திமுகவையும், தமிழகத்தையும் புதிய எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.  மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.

நாட்டையே காவியாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசை தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக தொண்டர்கள் இருக்க வேண்டும், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தலைமை இருக்கும்.

தந்தை பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதை, பெற்றுத் தந்த சமத்துவத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என பேசினார் மு.க.ஸ்டாலின்!

திமுக., பொதுக் குழுக் கூட்டம் முடிவடைந்தவுடன், நேராக அண்ணா சதுக்கம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கே அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

stalin dmk leader arati - 2026

பின் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், ஈ.வே.ரா., நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். வீட்டுக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories