ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழப்பு

accident capita - 2026

ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓசூர் அருகே சாந்தபுரம் என்ற இடத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல்லை இளைஞர் பலியானார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிப்காட் போலீஸார் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குள்ளானம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் நந்தகுமார் (18) இவர் ஓசூரிலுள்ள பேடரப்பள்ளி என்ற பகுதியில் அறை எடுத்து நன்பர்களுடன் தங்கி ஓசூரிலுள்ள பிரபல ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று பேடரப்பள்ளி பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நந்தகுமார் பேடரப்பள்ளி அருகேயுள்ள சாந்தபுரம் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் சிலைகள் கரைப்பின்போது ஏரி நீரில் மூழ்கி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரை காணாத நன்பர்கள் ஏரியில் தேடிப்பார்த்தனர். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை சிப்காட் போலீஸார் மீனவர்கள் மூலம் ஏரியில் நந்தகுமாரின் சடலத்தை தேடினர், வலைகள் வீசியும், நங்கூரம் போட்டும் அவரது உடலை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories