ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழப்பு

accident capita - 2026

ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓசூர் அருகே சாந்தபுரம் என்ற இடத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல்லை இளைஞர் பலியானார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிப்காட் போலீஸார் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குள்ளானம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் நந்தகுமார் (18) இவர் ஓசூரிலுள்ள பேடரப்பள்ளி என்ற பகுதியில் அறை எடுத்து நன்பர்களுடன் தங்கி ஓசூரிலுள்ள பிரபல ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று பேடரப்பள்ளி பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நந்தகுமார் பேடரப்பள்ளி அருகேயுள்ள சாந்தபுரம் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் சிலைகள் கரைப்பின்போது ஏரி நீரில் மூழ்கி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரை காணாத நன்பர்கள் ஏரியில் தேடிப்பார்த்தனர். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை சிப்காட் போலீஸார் மீனவர்கள் மூலம் ஏரியில் நந்தகுமாரின் சடலத்தை தேடினர், வலைகள் வீசியும், நங்கூரம் போட்டும் அவரது உடலை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories