கால்பந்து செய்தி சேகரிக்க காவலர்கள் தடை! நேரு அரங்கத்தில் நடந்த கூத்து!

Published:

footballcoverage1 - 2026

சென்னை: நேரு விளையாட்டரங்கத்திற்கு வெளியே ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிருபர் சடையாண்டி மற்றும் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் ஆகியோரை வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரகுமார் தாக்கியதுடன் தகாத வார்த்தையால் திட்டி கழுத்தை பிடித்து தள்ளியுள்ளார் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள்…

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img