தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசையை சேர்ந்தவர் தவசி மகன் சுரேஷ் (வயது 32) இவர் மர அறுவை மில்லில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சக்தி (வயது 29) மகன் அன்புச்செல்வன் (வயது7) மகள் மதுபாலா (வயது 5). இவர்கள் நான்கு பேரும் ஒரே மொபட்டில் கடையம் அருகே உள்ள சுரேஷின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலையில் தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் கடையத்தை அடுத்துள்ள எல்லைப்புள்ளி என்கிற ஊர் அருகே வந்தபோது தென்காசியில் இருந்து கடையம் நோக்கி வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சுரேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari