February 21, 2026, 8:32 AM
25.6 C
Chennai

கஜா புயல் பற்றி மத்திய அரசிடம் அதிகம் கூறினால்தான் உதவி உடனே கிடைக்கும்: தம்பிதுரை

தமிழகத்தில் கஜா புயலின் பாதிப்பை குறித்து மத்திய அரசிடம் அதிகம் கூறினால்தான் உதவி கிடைக்கும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி அளித்தார்.

மக்களை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர் கரூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு வருகின்றனர். இன்று புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அவர் செய்தியாளர்களக்கு பேட்டி அளிக்கும் போது,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் போது எதிர்கட்சி அப்பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை என்று மக்களை துண்டி விட்டு பல்வேறு போராட்டங்கள் செய்து வருகிறன்றனர்.

இது அரசியல் கிடையாது பொது மக்களுக்கு தேவையான நிவாரண நிதிகளை வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் தலைமையில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்கிய பின்னர் அதில் உள்ள குறைகளை எதிர்கட்சிகள் சொல்லட்டும், உதவிகள் செய்யும் போதே குறைகளை சொல்லி வருகின்றனர்.

கஜா புயலை வைத்து கொண்டு ஸ்டாலின் தேர்தல் களத்துக்காக அரசியல் செய்வது ஏற்றுகொள்ள முடியாது அது தவறான செயல் இதை ஸ்டாலினிடம் அன்போடு கேட்டு கொள்கிறேன். பிள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகிறார் ஸ்டாலின் இதுதான் உண்மை, இதை தமிழக அரசு கண்டிக்கிற நிலையில் இல்லை என்றும், வருத்தப்படுகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories