28-03-2023 4:49 AM
More
    Homeஉள்ளூர் செய்திகள்தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

    To Read in other Indian Languages…

    தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

    04 May15 pon radha e1527909662278 - Dhinasari Tamil

    சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக சிறப்பு அதிகாரி அந்தஸ்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஒரு ஆண்டுக்காலம் பணி நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்த போது, சிலைக்கடத்தல் விசாரணை சிறப்பு அதிகாரியாக மீண்டும் உயர்நீதிமன்றத்தால் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கும் ஐஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு சிலை கடத்தல் வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.


    ஐ.ஜி பொன்மணிக்கவேலின் பணி ஒர் ஆண்டு நீட்டிக்கபட்டிருப்பதை வரவேற்கிறேன். இது தான் எங்களுடைய எண்ணமும் கூட என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். 

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    19 + 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...