December 5, 2025, 10:03 PM
26.6 C
Chennai

அறநிலையத்துறை கோயில் இணை ஆணையர்கள் 10 பேர் இடமாற்றம்!

hrnce office - 2025

இந்து சமய அறநிலையத்துறையில் 10 கோயில் இணை ஆணையர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணிபுரியும் பாரதி மாற்றப்பட்டு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்..

திருச்செந்துார் கோயிலுக்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் குமரதுரை, மாற்றப்படுகிறார்..

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வேலுார் இணை ஆணையர் அசோக்குமார் மாற்றப்படுகிறார்..

வேலுார் இணை ஆணையராக, சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் தனபால் நியமிக்கப்படுகிறார்..

சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு திருவேற்காடு கோயிலில் பணிபுரியும் வான்மதி மாற்றப்படுகிறார்..

திருச்சி இணை ஆணையராக, சென்னை ஆணையர் அலுவலகத்தின் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களின் இணை ஆணையராக பணிபுரியும் சுதர்சன் மாற்றப் படுகிறார்..

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பணிபுரியும் மங்கையற்கரசி மாற்றப்பட்டு, சென்னை ஆணையர் அலுவலத்தின் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களின்
இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்..

ராமேஸ்வரம் கோயிலுக்கு திருச்சி இணை ஆணை யராக பணிபுரியும் கல்யாணி மாற்றப்படுகிறார்..

தலைமையிடத்துக்கு சென்னை இணை ஆணையர் லட்சுமணன் மாற்றப்பட்டு, அவருடைய இடத்துக்கு ஹரிப்பிரியா நியமிக்கப்படுகிறார்..

இவ்வாறு உத்தரவில் செயலர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories