தூத்துக்குடியில் தமிழிசை, கனிமொழி! தீவிர ஓட்டு வேட்டை!

thamizisai thevar - 2026

தூத்துக்குடியில் பாஜக., வேட்பாளராக தமிழிசையும் திமுக., வேட்பாளராக கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இருவருமே வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக நாடார் சமுதாய வாக்குகள் உண்டு. எனவே, தமிழிசை சௌந்தர்ராஜன் தார் சார்ந்த நாடார் இன மக்களின் ஆதரவைக் கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். அதே போல், கனிமொழியும் தனது தாயார் நாடாரினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார்.

அதே நேரம் மற்ற தொகுதிகளில் நாயக்கர், தேவர், தேவேந்திர குல வேளாளர், வேளாளப் பெருமக்கள் நிறைந்திருக்கின்றனர். இதற்காக, அந்த அந்தப் பகுதி மக்களை ஈர்க்க சாதி ரீதியில் ஓட்டுக்களைக் கேட்டு வருகின்றார்கள்.

kanimozhi thuthukkudi - 2026

தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற பெயருடன் கனிமொழி களத்தில் இறங்கியிருக்கிறார். அதே நேரம், மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்ற நிலையில் தமிழிசை இருக்கிறார்.

திமுக.,வினர் இந்து தெய்வங்களையும், இந்துக்களின் சடங்குகளையும் இழித்துரைத்தும் பழித்துரைத்தும் அரசியல் செய்துவந்தனர். ஆனால், அப்போது கொதித்தெழுந்த மக்கள் இந்தத் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் மறந்து விடுவர் என்று கணக்கு போடும் திமுகவினர், கனிமொழியை கோவில்களுக்கும் அழைத்துச் சென்று வருகின்றனர்.

கனிமொழி அவ்வாறு தூத்துக்குடியின் மிகவும் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் சென்ற போது, அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப் பட்டது. இந்தப் படமும் சமூகத் தளங்களில் வைரலானது ஆனால், அதைச் சொல்லியே பலரும் ஆலயத்தில் பணி செய்யும் அர்ச்சகர்களை வசை பாடினர். கனிமொழி எவ்வாறெல்லாம் இழிவு படுத்தினார். அவருக்குப் போய் இந்த மரியாதையா என்று!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories