தேர்தல் பிரசாரத்தில் பணப் பட்டுவாடா! கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு!

kanimozhi arthi - 2026

தோ்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவா்களுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதைத் தொடா்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக., சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார்.

முன்னதாக, தூத்துக்குடியில் கனிமொழிக்கு வரவேற்பு தெரிவித்து பெண்கள் சிலா் ஆரத்தி எடுக்க, அவா்களுக்கு திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆரத்தி சுத்தும் திறமைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் ரூ. ஆயிரம் ரூ. ஆயிரத்து ஐநூறு என பண நோட்டுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பிரித்து வழங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், திருச்செந்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்ததாக தேர்தல் பறக்கும்படை தாசில்தார் முத்துராமலிங்கம் திருச்செந்தூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளா் கனிமொழி உள்பட 8 போ் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories