December 6, 2025, 10:49 PM
25.6 C
Chennai

சாதிக் கலவரத்தைத் தூண்டும் எஸ்ரா சற்குணத்தை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

ezra sarkuganam - 2025

இலங்கையில் கொத்துக் கொத்தாக கிறிஸ்துவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொன்றுப் போட்டுக் கொண்டிருக்க, தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள், ஹிந்துக்களை குறிவைத்துத் தாக்க வேண்டும் என்று மத வெறி பிடித்துப் பேசியவர்கள் இங்குள்ள கிறிஸ்துவ பாதர்கள்! இந்த வீடியோ சமூகத் தளத்தில் வைரலாகி, கிறிஸ்துவ மதவெறிக் கொலைகாரர்களின் யோக்கியதையை சந்தி சிரிக்க வைத்தது.

சினிமாக்களில் மட்டுமே அன்பினை போதிப்பதாக காட்சிகளில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொலைகாரர்கள், நேரடியாக வாள் எடுத்து வந்து கொலை செய்து மற்ற மதத்தவரை அழித்து எண்ணிக்கையைக் குறைப்பவர்கள் இல்லை. இவர்கள் மூளை சலவை எனும் விஷ மாத்திரையைக் கொடுத்து, எதிர் மதத்தினரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பவர்கள்.

தமிழகத்தில் எஸ்ரா சற்குணம் எனும் ‘இந்து மத சார்பற்ற’ திமுக.,வின் ஆஸ்தான பாதிரியார், பொன் பரப்பியில் போய் ஜாதிக் கலவரத்தை மீண்டும் தூண்டி விடும் வகையில் பேசுகிறார். அங்கே, இந்த நபருக்கு என்ன வேலை என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

இந்த நபர் அங்கே போய் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிற வரையில், அரசும் காவல்துறையும் என்ன செய்கிறது? ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது? என்று மனம் குமுறுகிறார்கள் அங்குள்ள மக்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் #ராமதாஸை மரம் வெட்டி என்று திட்டுகிறார். நீ எப்படி சத்திரியன் ஆனாய் என்று கேட்கிறார்! நீயும் தலித் தான் என்கிறார்! இப்படி சாதிப் பிரிவினை பேசி அரசியல் செய்ய, அந்த மக்களுக்கு நடுவே போய்ப் பேசும்வரையில், அரசுத் துறை என்ன வாயில் விரல் வைத்து சூப்பிக் கொண்டா இருக்கிறது?!

பிற மத வெறியர்கள் தான்  இந்துக்களிடையே சாதிப் பிரச்னையைக் கிளப்பி விடுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த விவகாரத்தில், எஸ்ரா சற்குணம் கைது செய்யப் பட்டால்தான், மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும் என்றும், இல்லாவிட்டால், பொன்பரப்பிகளும் பொன்னமராவதிகளும் தமிழ்நாடு முழுக்க வேர் விட்டுக் கிளம்பும் என்றும், அதன் பின்னணியில் திமுக.,வின் சதிச் செயல் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் பொதுமக்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் குலைத்துவிட்டு, ஆட்சியைப் பிடிக்கும் மிகக் கீழ்த் தரமான நடவடிக்கைகளில் திமுக., இப்போது இறங்கியிருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பார்ப்போம்!

வலையோடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories