சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு

சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு

வண்டலூர் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயதுmurder - 2026 வண்டலூர் அருகே #இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயதுவண்டலூர் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது39). கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவருக்கு சுஷ்மிதா (வயது 24) என்ற மனைவி உள்ளார்.இவா் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி சுஷ்மிதாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல் அளவுக்கு அதிகமாக மது குடிவிட்டு சதீஷ் தகராறில் ஈடுபட்டதால் பொறுமை இழந்த சுஷ்மிதா, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு மனைவியை அழைத்துவருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், மாமியார் ஜெய்சித்ரா, தனது மகளை உன்னுடன் அனுப்பி வைக்க முடியாது என்றும் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்யக்கூடாது என அறவுரைகள் கூறியதோடு தனது மகளை சதீஷ்டன் அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியாரின் கழுத்தை அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளி சதீஷை வலைவீசி தேடிவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories