February 22, 2026, 4:02 PM
30.4 C
Chennai

கருணாநிதி சொன்ன பச்சைப் பொய்யை மிஞ்சுகிறார் செந்தில் பாலாஜி!: எடப்பாடியாரின் வசைப்பாட்டு!

karuru edappadi - 2026

கரூர்: கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், விவசாயி ஆக  நான் வந்து இருக்கிறேன் ! கோதாவரி_ காவிரி இணைப்பு திட்டம் கரூர் பகுதியில் இணைக்கும் வகையிலான இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இன்னும் நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் முடியவில்லை. அதற்குள் முதலமைச்சர் கனவு காண்கிறார் ஸ்டாலின். உங்கள் கனவு கானல் நீராகத்தான் இருக்கும். இந்த தேர்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

செந்தில் பாலாஜி அரசியல்வாதியல்ல; அரசியல் வியாபாரி. வியாபாரம் எங்கு நடக்கிறதோ அங்கு கடையை விரிக்க சென்று விடுவார்..!

இது இடைத்தேர்தல். தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் வகிக்கும் கட்சி வெற்றி பெற்றால்தான் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேவையான நலத் திட்டங்களை வந்து சேரும்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் தேர்தல். ஆனால் மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சிகள் மாறியவர்தான் செந்தில் பாலாஜி. இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக பச்சை பொய் கூறினார் கருணாநிதி. தற்போது அதே கட்சியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி 3 சென்ட் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதி தருகிறார்.

ஒருவரை கெடுக்க வேண்டுமென்றால் ஆசை வார்த்தை கூற வேண்டும். அதைத்தான் செந்தில் பாலாஜி செய்து கொண்டிருக்கிறார்.

கட்சிக்கும் இப்பகுதி பொது மக்களுக்கும் விசுவாசமாக வும் நம்பிக்கையோடும் இருப்பவர் செந்தில்நாதன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

  • செய்தி: மணிகண்டன், கரூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories