December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!

amma unavagam - 2025

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவர் சிந்தயைில் உதித்து கடந்த 2013ஆம் அண்டு இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

அவரது மறைவுக்குப் பின் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறைந்து, விற்பனையும் குறைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனா்
.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது் : சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் காலை வேளையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5 என்ற விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

amma unavagam 2 - 2025

பிற்பகலில் தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதம் உள்ளிட்டவைகள் தலா ரூ.5 விலையிலும் இரவில் 2 சப்பாத்தி மற்றம் பருப்பு சாம்பார் ரூ.3 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 3லட்சம் இட்லிகள் வரை விற்பனையாகின்றன. நாளொன்றுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

உயர்தர உணவகத்தில் நாம் 5 இட்லி வாங்கினால் அதில் முதல் இட்லியின் முதல் துண்டை உண்ணும்போது இருக்கும் ஆர்வம், கடைசி இட்லியின் கடைசித்துண்டை உண்ணும்போது இருப்பதில்லை ஆனால் அந்த 5 இட்லியும் தரமானவைதான்.

அதுபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் ஒரே வகையான தரமான உணவுகளே வழங்கப்பட்டு வருகிறது.

அதனால் அதை தொடா்ந்து உண்ணும் மக்களுக்கு அந்த உணவு மீதான ஆர்வம் குறைகிறது. அதன் விளைவாக விற்பனை குறைகிறது. உணவின் தரத்தில் எந்த குறைபாடு இல்லை.

அம்மா உணவகத்தக்காக ஆண்டுதோறும் ரூ.140 கோடிவரை செலவிடுகிறோம் எனவே வரும் காலத்தில் நிதிச்சுமை ஏற்படாத வகையில் பொதுமக்களை கவரும் விதமாக உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்

இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories