சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!

amma unavagam - 2026

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவர் சிந்தயைில் உதித்து கடந்த 2013ஆம் அண்டு இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

அவரது மறைவுக்குப் பின் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறைந்து, விற்பனையும் குறைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனா்
.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது் : சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் காலை வேளையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5 என்ற விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

amma unavagam 2 - 2026

பிற்பகலில் தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதம் உள்ளிட்டவைகள் தலா ரூ.5 விலையிலும் இரவில் 2 சப்பாத்தி மற்றம் பருப்பு சாம்பார் ரூ.3 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 3லட்சம் இட்லிகள் வரை விற்பனையாகின்றன. நாளொன்றுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

உயர்தர உணவகத்தில் நாம் 5 இட்லி வாங்கினால் அதில் முதல் இட்லியின் முதல் துண்டை உண்ணும்போது இருக்கும் ஆர்வம், கடைசி இட்லியின் கடைசித்துண்டை உண்ணும்போது இருப்பதில்லை ஆனால் அந்த 5 இட்லியும் தரமானவைதான்.

அதுபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் ஒரே வகையான தரமான உணவுகளே வழங்கப்பட்டு வருகிறது.

அதனால் அதை தொடா்ந்து உண்ணும் மக்களுக்கு அந்த உணவு மீதான ஆர்வம் குறைகிறது. அதன் விளைவாக விற்பனை குறைகிறது. உணவின் தரத்தில் எந்த குறைபாடு இல்லை.

அம்மா உணவகத்தக்காக ஆண்டுதோறும் ரூ.140 கோடிவரை செலவிடுகிறோம் எனவே வரும் காலத்தில் நிதிச்சுமை ஏற்படாத வகையில் பொதுமக்களை கவரும் விதமாக உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்

இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories