சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!

amma unavagam - 2026

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவர் சிந்தயைில் உதித்து கடந்த 2013ஆம் அண்டு இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

அவரது மறைவுக்குப் பின் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறைந்து, விற்பனையும் குறைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனா்
.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது் : சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் காலை வேளையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5 என்ற விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

amma unavagam 2 - 2026

பிற்பகலில் தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதம் உள்ளிட்டவைகள் தலா ரூ.5 விலையிலும் இரவில் 2 சப்பாத்தி மற்றம் பருப்பு சாம்பார் ரூ.3 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 3லட்சம் இட்லிகள் வரை விற்பனையாகின்றன. நாளொன்றுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

உயர்தர உணவகத்தில் நாம் 5 இட்லி வாங்கினால் அதில் முதல் இட்லியின் முதல் துண்டை உண்ணும்போது இருக்கும் ஆர்வம், கடைசி இட்லியின் கடைசித்துண்டை உண்ணும்போது இருப்பதில்லை ஆனால் அந்த 5 இட்லியும் தரமானவைதான்.

அதுபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் ஒரே வகையான தரமான உணவுகளே வழங்கப்பட்டு வருகிறது.

அதனால் அதை தொடா்ந்து உண்ணும் மக்களுக்கு அந்த உணவு மீதான ஆர்வம் குறைகிறது. அதன் விளைவாக விற்பனை குறைகிறது. உணவின் தரத்தில் எந்த குறைபாடு இல்லை.

அம்மா உணவகத்தக்காக ஆண்டுதோறும் ரூ.140 கோடிவரை செலவிடுகிறோம் எனவே வரும் காலத்தில் நிதிச்சுமை ஏற்படாத வகையில் பொதுமக்களை கவரும் விதமாக உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்

இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories