சினிமா பாணியில் விரட்டித் துரத்தி… வழிப்பறிக் கொள்ளையனை சுட்ட போலீஸ்!

attibele policestation - 2026 ஓசூர்: தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் போலீஸாரை தாக்கிவிட்டு, தப்பி ஒடிய வழிப்பறிக் கொள்ளையன் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஒசூர் TVS சாலையில் ஒரு இளைஞன் வழிப்பறி செய்வதாக அத்திப்பள்ளியில் போலீஸாருக்கு அவ்வழியே சென்றவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அங்கே சென்று வழிப்பறிக் கொள்ளையனை பிடிக்க முயற்சி செய்த போது போலீசை தாக்கிவிட்டு, அவன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளான்.

அப்போது போலீசாரின் எச்சரிக்கையை மீறி ஓட முயன்ற போது போலீசார் இரண்டு முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்! இதையும் மீறி கொள்ளையன் தப்ப முயன்றதால் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அவன் கால் பகுதியில் தூப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

attipalleepolicestation - 2026தொடர்ந்து அவன் கீழே விழுந்தான். அவனைப் பிடித்து விசாரித்த போது அவன் பெங்களுர் பசவேஹவர் நகர் பகுதியை சேர்ந்த செஷாங்க் (வயது 23) என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவனை மீட்டு அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிழ்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் கொள்ளையனால் தாக்கப் பட்ட போலீஸ் அதிகாரியும் சிகிச்சை பெற்று வருகிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories