மக்களுக்காகவே 8 வழி சாலைத் திட்டம்: யாரிடமும் நிலத்தை பறித்து திட்டம் நிறைவேற்றப் படாது: முதல்வர்

salem edappadi road function - 2026

சேலம் : அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சிக்னல் முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான 6.8 கிலோ மீட்டர் நீள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சேலத்தில் பஸ் போர்ட் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மக்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக இந்த ஈரடுக்கு பாலம் அமையும். வழக்கு முடிந்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்த பின்னர் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும். உலகத் தரத்திலான சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; தனி நபரின் வசதிக்காக அல்ல. யாருடைய நிலத்தையும் பறித்து 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்! என்றார்.

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட பகுதி திறப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், சேலம் மாநகரில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை பட்டியலிட்டார். சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பில் அதிநவீன பேருந்து நிலையமான பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். சாலை, உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories