December 5, 2025, 9:14 PM
26.6 C
Chennai

மக்களுக்காகவே 8 வழி சாலைத் திட்டம்: யாரிடமும் நிலத்தை பறித்து திட்டம் நிறைவேற்றப் படாது: முதல்வர்

salem edappadi road function - 2025

சேலம் : அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சிக்னல் முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான 6.8 கிலோ மீட்டர் நீள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சேலத்தில் பஸ் போர்ட் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மக்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக இந்த ஈரடுக்கு பாலம் அமையும். வழக்கு முடிந்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்த பின்னர் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும். உலகத் தரத்திலான சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; தனி நபரின் வசதிக்காக அல்ல. யாருடைய நிலத்தையும் பறித்து 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்! என்றார்.

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட பகுதி திறப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், சேலம் மாநகரில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை பட்டியலிட்டார். சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பில் அதிநவீன பேருந்து நிலையமான பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். சாலை, உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories