February 22, 2026, 1:59 AM
26.7 C
Chennai

மக்களுக்காகவே 8 வழி சாலைத் திட்டம்: யாரிடமும் நிலத்தை பறித்து திட்டம் நிறைவேற்றப் படாது: முதல்வர்

salem edappadi road function - 2026

சேலம் : அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சிக்னல் முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான 6.8 கிலோ மீட்டர் நீள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சேலத்தில் பஸ் போர்ட் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மக்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக இந்த ஈரடுக்கு பாலம் அமையும். வழக்கு முடிந்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்த பின்னர் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும். உலகத் தரத்திலான சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; தனி நபரின் வசதிக்காக அல்ல. யாருடைய நிலத்தையும் பறித்து 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்! என்றார்.

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட பகுதி திறப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், சேலம் மாநகரில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை பட்டியலிட்டார். சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பில் அதிநவீன பேருந்து நிலையமான பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். சாலை, உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories