December 5, 2025, 10:31 PM
26.6 C
Chennai

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

sss - 2025தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடு பணியானது முடிவடைந்த நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் கூடல்நகர் அருகே உள்ள அமராபுரம் என்ற பகுதியை மையமாக கொண்டு சுமார் 2.5  கி.மீ. சுற்றளவில் 3500 ஏக்கர் பரப்பளவில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில அளவீடு பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது அந்த 3500 ஏக்கர் பரப்பளவில் எத்தனை மரங்கள் உள்ளது? மக்கள் வாழ்வாதாரம் இருக்கிறதா? எத்தனை குடியிருப்புகள் இருக்கிறது? எவ்வளவு அகற்றப்பட வேண்டும்? என்பதற்கான அளவீடு பணியானது தொடங்கியுள்ளது.

திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் அதற்கு கீழாக உள்ள ஆர்.ஐக்கள் மற்றும் வி.ஓக்கள் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் இந்த கணக்கிடும் பணியை தொடங்கியுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினரால் இங்குள்ள மரங்கள், குடிசைகள், நிலங்கள் ஆகியவற்றிக்கு இழப்பீடு வழங்கும் மதிப்பீடு பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ராக்கெட் ஏவுதளத்திற்கான பூர்வாங்கும் பணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பணிகள் அனைத்துமே முடிவடைந்தால் மட்டுமே அடுத்தபடியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்கும் பணிகள் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories