December 5, 2025, 7:13 PM
26.7 C
Chennai

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்

IMG 20190617 WA0040 - 2025

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் இதுகுறித்து குறிப்பிட்டபோது…

பழனி புனிதமான சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

*சண்முக நதியில் மாசுபடுத்தும் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

*சண்முக நதியில் வளர்ந்து இருக்கக் கூடிய ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி கொடிகளை
அகற்றி நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

*பக்தர்கள் புனித நீராடுவதற்கும் வழிபாடு செய்வதற்கும் படித்துறைகள் அமைக்கப்பட வேண்டும்.

*பங்குனி உத்திரம் தைப்பூசம் போன்ற திருவிழாக்
காலங்களில்
சுவாமி தீர்த்தவாரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை வசதிகளை சண்முகநதியில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

பக்தர்கள் நீராடுவதற்கும் தீர்த்தங்கள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
இந்து தமிழர் கட்சியின் சார்பில் இன்று17.06.2019 திங்கள்கிழமை உயர்திரு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு அளிப்பு நிகழ்ச்சிக்காக
இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் இராம.இரவிக்குமார் வந்திருந்தார்.

இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர்பழனி  மனோஜ் குமார் தலைமையில் இந்து தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மருதுபாண்டி ஹரி பாலன் மோகன் மதன் சக்திவேல் ஜீவா காளி வனராஜ் உள்ளிட்டபல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .

உரிய நடவடிக்கை எடுப்பதாக
மாவட்ட ஆட்சியர் தசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் ;
உத்தரவு பிறப்பித்தார்..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories