பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்

IMG 20190617 WA0040 - 2026

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் இதுகுறித்து குறிப்பிட்டபோது…

பழனி புனிதமான சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

*சண்முக நதியில் மாசுபடுத்தும் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

*சண்முக நதியில் வளர்ந்து இருக்கக் கூடிய ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி கொடிகளை
அகற்றி நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

*பக்தர்கள் புனித நீராடுவதற்கும் வழிபாடு செய்வதற்கும் படித்துறைகள் அமைக்கப்பட வேண்டும்.

*பங்குனி உத்திரம் தைப்பூசம் போன்ற திருவிழாக்
காலங்களில்
சுவாமி தீர்த்தவாரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை வசதிகளை சண்முகநதியில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

பக்தர்கள் நீராடுவதற்கும் தீர்த்தங்கள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
இந்து தமிழர் கட்சியின் சார்பில் இன்று17.06.2019 திங்கள்கிழமை உயர்திரு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு அளிக்கப்பட்டது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இந்த மனு அளிப்பு நிகழ்ச்சிக்காக
இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் இராம.இரவிக்குமார் வந்திருந்தார்.

இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர்பழனி  மனோஜ் குமார் தலைமையில் இந்து தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மருதுபாண்டி ஹரி பாலன் மோகன் மதன் சக்திவேல் ஜீவா காளி வனராஜ் உள்ளிட்டபல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .

உரிய நடவடிக்கை எடுப்பதாக
மாவட்ட ஆட்சியர் தசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் ;
உத்தரவு பிறப்பித்தார்..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories