February 21, 2026, 7:18 PM
29 C
Chennai

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்

IMG 20190617 WA0040 - 2026

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் இதுகுறித்து குறிப்பிட்டபோது…

பழனி புனிதமான சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

*சண்முக நதியில் மாசுபடுத்தும் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

*சண்முக நதியில் வளர்ந்து இருக்கக் கூடிய ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி கொடிகளை
அகற்றி நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

*பக்தர்கள் புனித நீராடுவதற்கும் வழிபாடு செய்வதற்கும் படித்துறைகள் அமைக்கப்பட வேண்டும்.

*பங்குனி உத்திரம் தைப்பூசம் போன்ற திருவிழாக்
காலங்களில்
சுவாமி தீர்த்தவாரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை வசதிகளை சண்முகநதியில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

பக்தர்கள் நீராடுவதற்கும் தீர்த்தங்கள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
இந்து தமிழர் கட்சியின் சார்பில் இன்று17.06.2019 திங்கள்கிழமை உயர்திரு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு அளிப்பு நிகழ்ச்சிக்காக
இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் இராம.இரவிக்குமார் வந்திருந்தார்.

இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர்பழனி  மனோஜ் குமார் தலைமையில் இந்து தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மருதுபாண்டி ஹரி பாலன் மோகன் மதன் சக்திவேல் ஜீவா காளி வனராஜ் உள்ளிட்டபல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .

உரிய நடவடிக்கை எடுப்பதாக
மாவட்ட ஆட்சியர் தசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் ;
உத்தரவு பிறப்பித்தார்..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories