‘கும்பகோணம் ஐயர்’ சிக்கனாம்?! அசிங்கம் பிடித்த கிறிஸ்துவ சதி!

hotelmilagu - 2026மதுரையில் கும்பகோணம் ‘ஐயர் சிக்கன்’ என்ற விளம்பரத்தால் இன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் வடக்கு மாசி வீதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது அசைவ உணவகமான ஹோட்டல் மிளகு. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த அசைவ உணவகத்தில் பெரிதாக வியாபாரம் இருப்பதில்லை. மதுரையில் சைவ உணவுப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு செயல்படத் தொடங்கிய இந்த ஹோட்டல், ஆன்லைனில் வளர்ந்துவரும் உணவு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்டு தாங்களும் ஆன்லைன் மூலம் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது.

iyerchicken - 2026இருப்பினும் அதிலும் போதிய அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப் படுகிறது. மேலும், தரமற்ற உணவு மற்றும் டெலிவரி இவற்றால் சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது. அண்மைக் காலமாக இந்த உணவகத்தை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது இதில் பணிபுரிந்த சிலர் கடந்த ஒரு வருடங்களில் இங்கிருந்து வேலையைத் துறந்து வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இந்நிலையில், தங்கள் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் தேட என்ன செய்யலாம் என்று இதன் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் யோசித்த போது, கிறிஸ்துவர்களான அவர்களுக்குத் தோன்றியதுதான், வழக்கம் போல் சினிமாக்காரர்கள் கையாளும் பிராமண கேலி உத்தி. அதன்படி, திடீரென்று இன்று இந்த உணவகத்தில் பேஸ்புக் பக்கத்தில் வேண்டுமென்றே,   கும்பகோணம் “ஐயர்” சிக்கன் என்ற பெயரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.

hotelmilagu3 - 2026ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி மத மோதலைத் தூண்டும் வகையில், கிறிஸ்துவர்களான அவர்கள் வேண்டுமென்றே செய்த இந்தச் செயலால், எதிர்பார்த்தது போலவே, எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் இந்த விளம்பரத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

சிலர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப் பட்ட செல்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை அடுத்து, தாங்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்த படி, தங்களுக்கு போன் செய்தவர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இது அறியாமல் நடந்துவிட்ட தவறு, நாங்கள் அதை எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

மேலும், பிராமணர் சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட நிர்வாகத்திடம், செல்பேசி வாயிலாக அணுகி விளக்கம் கேட்டனர். அவர்களிடமும், இது தெரியாமல் நடந்து விட்டது என்றும் அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதமும் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

hotemmilagu - 2026இந்நிலையில், இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள நான்கு எண்களைத் தொடர்பு கொண்டு, நமது குழுவிலும் விளக்கம் கேட்கப் பட்டது. அதில் ஒருவர், தாம் தற்போது பணியில் இல்லை என்றும் ஒன்றரை வருடம் முன்பே பணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறினார். மேலும் சில எண்களில் ஜூடே ஆர்ம்ஸ்ட்ராங் (9791757661) மற்றும் சாம் தேவாரம் (9842868047) நாம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். காண்க..: http://hotelmilagu.com/contact.html

ஆனால் சரியான பதில் இல்லை. இருப்பினும், தெரியாமல் நடந்துவிட்டது என்றுதான் பதில் கிடைத்ததே தவிர, ஒரு சமுதாயத்தினை இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மத ரீதியாக பதற்றம் ஏற்படும் வகையில் செயல்படுவது, தெரியாமல் நடக்கும் பிழையா என்று பலரும் அந்த உணவகத்துக்கு நேரில் சென்று கேள்வி எழுப்பினர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

milagu letter - 2026அப்போதும், இதை பெரிது படுத்தாதீர்கள் என்றுதான் மேலாளர் தரப்பில் கூறப் பட்டதே தவிர, தங்களது உள்நோக்க செயலுக்கான விளைவை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கே வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், அங்கே குவிந்தவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

hotelmilagu4 - 2026ஏற்கெனவே மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் பதற்றத்தை சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்க, மேலும் மேலும் சீண்டிக் கொண்டிருக்கும் இது போன்ற மதவெறியர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.

2 COMMENTS

  1. ஏண்டா தேவிடியா பயலுகளா ஐயர்களோட சுன்னியை ஊம்பலைனா உங்களுக்கு பொழுதே போகாதா?

    • பன்றி சாக்கடை அழுக்கோடு இருக்கும் போது, யானை நகர்ந்து செல்லும், அது அதன் பலவீனம் என நினைக்கும் இந்த மூடர்கள், பன்றி இறைச்சி கடைக்கு முஹம்மது போர்க் ஷாப் என பெயர் வைக்க சொல்லுங்கள் பார்க்கலாம், அறுத்து விடுவார்கள் மொத்தமாக. மற்றமதத்தை மதிக்க தெரியாத இந்த சாக்கடை பன்றிகளால் அந்த மதத்திற்கு தான் சிறுமை. எப்பொழுது உணர்வர்களோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories