‘கும்பகோணம் ஐயர்’ சிக்கனாம்?! அசிங்கம் பிடித்த கிறிஸ்துவ சதி!

hotelmilagu - 2026மதுரையில் கும்பகோணம் ‘ஐயர் சிக்கன்’ என்ற விளம்பரத்தால் இன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் வடக்கு மாசி வீதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது அசைவ உணவகமான ஹோட்டல் மிளகு. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த அசைவ உணவகத்தில் பெரிதாக வியாபாரம் இருப்பதில்லை. மதுரையில் சைவ உணவுப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு செயல்படத் தொடங்கிய இந்த ஹோட்டல், ஆன்லைனில் வளர்ந்துவரும் உணவு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்டு தாங்களும் ஆன்லைன் மூலம் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது.

iyerchicken - 2026இருப்பினும் அதிலும் போதிய அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப் படுகிறது. மேலும், தரமற்ற உணவு மற்றும் டெலிவரி இவற்றால் சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது. அண்மைக் காலமாக இந்த உணவகத்தை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது இதில் பணிபுரிந்த சிலர் கடந்த ஒரு வருடங்களில் இங்கிருந்து வேலையைத் துறந்து வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இந்நிலையில், தங்கள் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் தேட என்ன செய்யலாம் என்று இதன் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் யோசித்த போது, கிறிஸ்துவர்களான அவர்களுக்குத் தோன்றியதுதான், வழக்கம் போல் சினிமாக்காரர்கள் கையாளும் பிராமண கேலி உத்தி. அதன்படி, திடீரென்று இன்று இந்த உணவகத்தில் பேஸ்புக் பக்கத்தில் வேண்டுமென்றே,   கும்பகோணம் “ஐயர்” சிக்கன் என்ற பெயரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.

hotelmilagu3 - 2026ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி மத மோதலைத் தூண்டும் வகையில், கிறிஸ்துவர்களான அவர்கள் வேண்டுமென்றே செய்த இந்தச் செயலால், எதிர்பார்த்தது போலவே, எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் இந்த விளம்பரத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

சிலர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப் பட்ட செல்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை அடுத்து, தாங்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்த படி, தங்களுக்கு போன் செய்தவர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இது அறியாமல் நடந்துவிட்ட தவறு, நாங்கள் அதை எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேலும், பிராமணர் சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட நிர்வாகத்திடம், செல்பேசி வாயிலாக அணுகி விளக்கம் கேட்டனர். அவர்களிடமும், இது தெரியாமல் நடந்து விட்டது என்றும் அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதமும் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

hotemmilagu - 2026இந்நிலையில், இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள நான்கு எண்களைத் தொடர்பு கொண்டு, நமது குழுவிலும் விளக்கம் கேட்கப் பட்டது. அதில் ஒருவர், தாம் தற்போது பணியில் இல்லை என்றும் ஒன்றரை வருடம் முன்பே பணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறினார். மேலும் சில எண்களில் ஜூடே ஆர்ம்ஸ்ட்ராங் (9791757661) மற்றும் சாம் தேவாரம் (9842868047) நாம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். காண்க..: http://hotelmilagu.com/contact.html

ஆனால் சரியான பதில் இல்லை. இருப்பினும், தெரியாமல் நடந்துவிட்டது என்றுதான் பதில் கிடைத்ததே தவிர, ஒரு சமுதாயத்தினை இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மத ரீதியாக பதற்றம் ஏற்படும் வகையில் செயல்படுவது, தெரியாமல் நடக்கும் பிழையா என்று பலரும் அந்த உணவகத்துக்கு நேரில் சென்று கேள்வி எழுப்பினர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

milagu letter - 2026அப்போதும், இதை பெரிது படுத்தாதீர்கள் என்றுதான் மேலாளர் தரப்பில் கூறப் பட்டதே தவிர, தங்களது உள்நோக்க செயலுக்கான விளைவை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கே வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், அங்கே குவிந்தவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

hotelmilagu4 - 2026ஏற்கெனவே மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் பதற்றத்தை சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்க, மேலும் மேலும் சீண்டிக் கொண்டிருக்கும் இது போன்ற மதவெறியர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.

2 COMMENTS

  1. ஏண்டா தேவிடியா பயலுகளா ஐயர்களோட சுன்னியை ஊம்பலைனா உங்களுக்கு பொழுதே போகாதா?

    • பன்றி சாக்கடை அழுக்கோடு இருக்கும் போது, யானை நகர்ந்து செல்லும், அது அதன் பலவீனம் என நினைக்கும் இந்த மூடர்கள், பன்றி இறைச்சி கடைக்கு முஹம்மது போர்க் ஷாப் என பெயர் வைக்க சொல்லுங்கள் பார்க்கலாம், அறுத்து விடுவார்கள் மொத்தமாக. மற்றமதத்தை மதிக்க தெரியாத இந்த சாக்கடை பன்றிகளால் அந்த மதத்திற்கு தான் சிறுமை. எப்பொழுது உணர்வர்களோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories