பாவூர்சத்திரம் பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழப்பாவூர் வட்டார வள மையத்திற்க்குட்பட்ட 193 குடியிருப்பு பகுதிகள் மற்றும் 36வார்டுகளிலும் 6 வயது முதல் 18வயது வரையிலான மாற்று திறன் மாணவ மாணவியர் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது இந்த கணக்கெடுப்பில் மேற்ப்பார்வையாளர்கள் ,10ஆசிரிய பயிற்றுனர்கள் 5 சிறப்பாசிரியர்கள் 5 குழுக்களாக ஒவ்வொரு வீடு வீடாக சென்று பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து அவர்கள் முறையாக கல்வி பயிலவும் சிறப்பு மையங்களில் பயிலவும் வழி வகை செய்யப்பட்டு வருகிறது மேலும் இவர்களுக்கு தேவையான கல்வி புகுத்திடவும் உரிய நலத்திட்டங்கள் பெற்று வழங்கிடவும் ஆவன செய்யப்பட்டு வருகிறது
பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari