டைனோசரை பார்க்கணுமா.. ஜூன் 10 முதல்.. டைனோசர் திருவிழா!

Dinosaur - 2026

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெற உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த திருவிழாவுக்கு சென்று ஜுராசிக் உலகத்தை பார்ப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

சென்னை செண்டரில் ஜூன் 10ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த
கண்காட்சி ஜுராசிக் உலகத்தை மக்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். இந்த டைனோசர் திருவிழாவில், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வாழ்ந்து அழிந்துபோன இந்த விலங்குகளின் வாழ்க்கையைக் காட்டும்.

ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை சென்னை சென்டரில் நடைபெறும் இவ்விழா, ஜுராசிக் உலகின் அனுபவத்தை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த டைனோசர் கண்காட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்தில் நம் நாட்டில் சுற்றித் திரிந்த விலங்குகளை இந்த திருவிழா காட்சிப்படுத்துகிறார்கள். இந்தியாவில் குறைந்தபட்சம் 16 வகை டைனோசர் இனங்கள் வாழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டைனோசர் திருவிழா 20 மீ உயரம் இருந்த பிராச்சியோசொரஸ், 15 மீ உயரம் இருந்த டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் 10 மீ உயரம் இருந்த டிரைசெராடாப்ஸ் போன்ற ராட்சத உயிரினங்களின் இனங்களைக் பார்க்க மக்களுக்கு உதவும்.

இந்த வகையான கண்காட்சி குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும். குழந்தைகள், சிறுவர்கள் புதைபடிவ அகழ்வாராய்ச்சி, டைனோசர் உருவங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டைனோசர் திருவிழாவில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவசமாக அனுமதிக்கப்படும்.

ஆகஸ்ட் 19 முதல் மும்பையில், இது குர்லாவில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories