குயின்ஸ்லாந்து தீம் பார்க்கை தற்காலிகமாக மூட உத்தரவு
சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு வரும் வரை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்கிழமை அன்று, ப்ரீ...
யோகா.. ஆஹா… தன்ஷிகா, தமிழிசை, செங்கோட்டையன்!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் யோகா செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரம் ஒரு முறை...
சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.எழும்பூர் பகுதி:...
கருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்! அதுவும் 33 வயதில்!
கருணாசுடன் ஹீரோயினாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நவநீத் கௌர், இன்று எம்பி ஆகியுள்ளார்! மிகப்பெரும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இது மகாராஷ்டிர மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.
திருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்! இன்று பல்லக்கில்!
ஸ்ரீதெள்ளியஸிங்கர் இன்று மிக அழகான திருக்கோலமான ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸேவை ஸாதிப்பது மிகவும் அற்புதமான ஸேவை!
மெட்ரோ ரயில் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கா்ப்பிணி பெண் கைதால் பரபரப்பு….!
இதுவரை அவர், 23 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் மோசடி செய்துள்ளார். அதாவது. இந்தப் பணத்தை தனக்குத் தெரிந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அவர் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி….!
தமிழக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் உடன் தங்கியிருப்பவா்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?
பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.
அப்பாடா… நல்ல செய்தி! சென்னையில் மழைத் தூறல்! கனமழைக்கு வாய்ப்பு உண்டாம்!
மழை மழை என்று மாதக் கணக்கில் மந்திரம் போல் முணுமுணுத்ததற்கு பலன் கிடைக்கப் போகிறது. ஆம்... கடைசியாக ஒரு நல்ல செய்தி! சென்னை மாநகரத்தில் கிட்டத்தட்ட 197 நாளாக மழை இல்லை!
‘மேக்கப் போட வந்து நகையுடன் பேக்கப்“ ஆன பெண்; பின்னர் நடந்தது என்ன?
மணப்பெண்ணுக்கு, அலங்காரம் செய்ய வந்திருந்த, கடலுார் உப்பலவாடியைச் சேர்ந்த பாபு மனைவி சுகுணா, 32, என்பவள், நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.
தலைநகர் காற்றில் விஷம் அதிர்ச்சி தகவல்….!
சென்னையில் வீசும் காற்றில் விஷம் காணப்படுவதாக மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மின்சார பயன்பாடு அதிகரிப்பு
சென்னையில் மின்சார பயன்பாடு நேற்று உச்சபட்ச அளவாக 3,738 மெகா வாட்டாக பதிவானது. வெயில் தாக்கத்தால் ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனங்கள் உபயோகம் காரணமாக அதிகபட்ச மின்பயன்பாடு பதிவாகியுள்ளது.