சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சைதாப்பேட்டை மேற்கு பகுதி. எம்எம்டிஏ காலனி காலனி,...
சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சைதாப்பேட்டை மேற்கு பகுதி. எம்எம்டிஏ காலனி காலனி,...
கடும் குடிநீர் தட்டுப்பாடு… காரணமே திமுக., தானே! எப்படி தெரியுமா?!
ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்காக தனியார் நிலத்தை சமன் செய்த போது அறநிலையத்துறையின் இரண்டு குளங்களையும் தி.மு.க.,வினர் அழித்தனர்.
இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப் பட்ட சுரேஷின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கன்னியாகுமரி கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கோயில் கல்வெட்டு தகவல்கள் தமிழ், ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும்: நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
கல்வெட்டுகளில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும் வாய்ப்பாக அமையும்!
புதிய மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்! மின்வாரிய பொறியாளர் கைது!
தொடர்ந்து, செங்கல்பட்டில் உள்ள சிவராஜனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்: தேர்தல் நடத்தும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக எஸ்.வி.சேகர் கருத்து!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளாக… அரியர் வைத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு!
தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத சென்னை பல்கலை கழக ஆட்சிமன்ற குழு...
ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்: எஸ்.பி. வேலுமணி!
ரயில் மூலம் தண்ணீரை கொண்டு வருவதற்கு முதலமைச்சரிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி!
தமிழகம் முழுக்க தண்ணிப் பிரச்னையா?: மாயை என்கிறார் எடப்பாடியார்!
தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அக்டோபர், நவம்பர் வரை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது' என்றார்.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 331 பள்ளிகளில் பிள்ளைகளை பெற்றோரகள் சேர்ப்பதை தவிர்க்க ஆட்சியா் அறிவிப்பு…..!
சென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் ரூ.100 கோடி வங்கி ஊழல்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
இதனால் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு வட்டித் தொகை மற்றும் லாபத் தொகை ஆகியவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.