December 6, 2025, 3:00 AM
24.9 C
Chennai

இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப் பட்ட சுரேஷின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

suresh vanakka day1 - 2025கன்னியாகுமரி கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டம் பாடி பகுடியில், கடந்த 18.6.2014 அன்று, தனது கடை அருகே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டார் சுரேஷ்.

suresh vanakka day3 - 2025கன்னியாகுமரி மாவட்டம் கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ், இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராக இருந்து வந்தார்.

suresh vanakka day2 - 2025சுரேஷின் வீர வணக்க நாள் வருடம் தோறும் இந்து முன்னணியினரால்
அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் கக்கோட்டில் கடைபிடிக்கப் படுகிறது.

suresh padi - 2025அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துதல்,  நினைவேந்தல் கூட்டம் நடத்துதல்,  நினைவுக் கொடியேற்றம் செய்தல், அன்னையரின் பஜனை நிகழ்ச்சி, இசை அஞ்சலி செலுத்துதல்,  அன்னதானம் செய்தல் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

இதில் இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில செயற் குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் மத்திய அரசு வழக்கறிஞருமான குற்றாலநாதன், மாவட்டத் தலைவர் மிசா சோமன், மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories