இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப் பட்ட சுரேஷின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

suresh vanakka day1 - 2026கன்னியாகுமரி கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டம் பாடி பகுடியில், கடந்த 18.6.2014 அன்று, தனது கடை அருகே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டார் சுரேஷ்.

suresh vanakka day3 - 2026கன்னியாகுமரி மாவட்டம் கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ், இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராக இருந்து வந்தார்.

suresh vanakka day2 - 2026சுரேஷின் வீர வணக்க நாள் வருடம் தோறும் இந்து முன்னணியினரால்
அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் கக்கோட்டில் கடைபிடிக்கப் படுகிறது.

suresh padi - 2026அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துதல்,  நினைவேந்தல் கூட்டம் நடத்துதல்,  நினைவுக் கொடியேற்றம் செய்தல், அன்னையரின் பஜனை நிகழ்ச்சி, இசை அஞ்சலி செலுத்துதல்,  அன்னதானம் செய்தல் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

இதில் இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில செயற் குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் மத்திய அரசு வழக்கறிஞருமான குற்றாலநாதன், மாவட்டத் தலைவர் மிசா சோமன், மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories