Breaking News
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை:கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:"தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர,...
எம்.ஜி.ஆரின் 28 வது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி
சென்னை : அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்,.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ,மலர் வளையம் வைத்து...
முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா, கிறீஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய...
கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்
சென்னை:தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும்...
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை:ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும்...
நிவாரண உதவி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க அன்புமணி கோரிக்கை
சென்னை:கடலூரில் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: வாணியம்பாடி அருகே பரிதாபம்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தாரி கிராமத்தில் வசித்த தம்பதி சேகர் (45), விஜயலட்சுமி (39)....
பன்னாட்டு வல்லுநர் குழு விசாரணை?
சென்னை: சென்னை வெள்ளத்துக்கு ஏரி திறப்பு தான் காரணம்:மத்திய அரசு - அப்படியென்றால் இதுகுறித்து பன்னாட்டு வல்லுனர்குழு விசாரணைக்கு ஆணையிட தயக்கம் ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது குழப்பத்தை...
குழந்தை அம்மா என அழாவிடாலும் அவதூறு வழக்கு?: ராமதாஸ் கிண்டல்
சென்னை:பிறந்த குழந்தை அம்மா என அழாவிட்டாலும் அவதூறு வழக்கு போடுவார்களோ என்று கிண்டல் அடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்,டிராபிக் ராமசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு: பிறந்த...
வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீள பிரார்த்தனை நிகழ்ச்சி
சென்னை:சேவா பாரதி - சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஞாயிறு ஏற்பாடு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பலவேறு தளங்களில் சேவையாற்றிவரும் சேவா...
இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்
சென்னை:சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...
சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்: தமிழருவி மணியன்
சென்னை:சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கோரியுள்ளார்.அவர்வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும்...