Breaking News
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை கிடுகிடுவாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் மற்றும் கேரட் ரூ.60, தக்காளி ரூ.45, வெண்டைக்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ரூ.45, முருங்கைக்காய் ரூ.100க்கும்...
வாணியம்பாடியில் பாஜக., கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வேலூர்: வாணியம்பாடியில் பாஜக மாநில நிர்வாகி மீது வன்முறைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைக் கண்டித்து பாஜகவினரும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை...
நன்றி சொல்லுவோம்: சென்னையின் இளைஞர்க்கான நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி
சென்னையின் பெருமைகளாக எல்.ஐ.சி. கட்டடம், ரிப்பன்கட்டடம், மெரினா பீச், அண்ணா நினைவிடம், கன்னிமரா நூலகம் போன்று சிலவற்றைக் கூறலாம். இப்போது இவை எல்லாவற்றையும் முந்திக் கொண்டு உலகம் முழுதும் பேசப்படுவதாக தன்னார்வலர்களின் தொண்டு...
புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்ற 3 பயிற்சி நர்சுகள் வாகனம் மோதி பலி
ஸ்ரீபெரும்புதூர்: புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்குச் சென்ற பயிற்சி செவிலியர்கள் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 நர்சுகள் பலியாயினர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர்குப்பத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி...
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:...
தொழிலாளர் புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை:தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ''தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச...
ஜி.கே.வாசன் பிறந்த நாள்: மாணவரணித் தொண்டர்கள் ரத்த தானம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் மாணவர் அணியினர் ரத்த தானம் செய்தனர். இன்று 28.12.2015 திங்கட் கிழமை, காலை 11.00 மணிக்கு எண்.14, எல்லையம்மன்...
ஏர்வாடியில் கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டுக்கு இந்துமுன்னணி கண்டனம்
சென்னை: தனிப்பட்ட விரோதத்தில் ஏர்வாடியில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் தமிழக முதல்வரின் பாரபட்சமான செயல்பாட்டை கண்டிப்பதாக இந்துமுன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டை இந்து முன்னணி...
காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்
சென்னை: காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில்...
சூரிய ஒளி மின்சார கொள்முதல் விலை சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது: ராமதாஸ்
சென்னை: சூரிய ஒளி மின்சார கொள்முதலில், விலைச் சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெய்த வரலாறு...
மதுவிலக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன் நிகழ்ச்சியில் இளங்கோவன் பங்கேற்கவில்லை
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் இன்று "நமது இலக்கு மதுவிலக்கு " என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை துவங்கினார். இந்த நிகழ்ச்சியில்...
வானில் அதிசய நிகழ்வு: இன்று இரவு காணத் தவறாதீர்
இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையம் கடப்பதை நாம் வெறும் கண்களால் காணலாம் என்று தாம்பரம் வானவியல் கழகம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் பாலு.சரவண சர்மா தெரிவித்தது... இன்று (25.12.2015) இரவு வானத்தை...