Breaking News
மீனாட்சி கல்லூரியில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி
சென்னை மீனாட்சி கல்லூரியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 ஏ1 சார்பாக இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள்...
வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய ஆய்வாளர் இடமாற்றம்
திருவண்ணாமலை: குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும், வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் வேலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி....
திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி
சென்னை:திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 1.5...
ராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள்
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமானுஜர் தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்யக் கோரி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, திமுக., தலைவர் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது...
மதிமுக., மா.செ., கார் கண்ணாடி உடைப்பு: கொலைமிரட்டல் வருவதாக புகார்
சென்னை: மதிமுக., வட சென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவருடைய காரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துச் சென்றனராம். மேலும், அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் காரையும்...
தேர்தல் நெருங்குவதால் காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், 3 வருடங்கள் ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள்...
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சி நடந்தபோது, திடீரென அலாரம் அடித்ததால், சத்தம் கேட்டு பொதுமக்கள் கோவிலின் முன்பு...
வங்கிக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பணம்: ஏடிஎம் மையங்களில் கூட்டம்
சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை அவரவர் கணக்குக்கு இன்று காலை வந்து சேர்ந்தது. பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பது குறித்து வங்கிகளில் இருந்து பொதுமக்களுக்கு...
கிராம தபால் நிலைய ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை: கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் சுமார் 1...
சரத்குமார் கட்சியில் இருந்து மாவட்டச் செயலர் அதிரடி நீக்கம்: கனிமொழியை சந்தித்தது காரணம்?
சென்னை: சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய...
ஏ.பி. பரதன் மறைவு: ராமதாஸ், ஜி.கே.வாசன் இரங்கல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,...
ஏ.பி.பரதன் மறைவு: கருணாநிதி இரங்கல்
சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி.பரதன் சனிக்கிழமை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில்...