Breaking News
குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு
சென்னை :சென்னை மாவட்டத்தில் 3771 வாக்குச்சாவடிகளுக்கு 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 256ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள்...
உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பு: ராமதாஸ்
சென்னை:உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பதாகவும், வருமான வரி ஏமாற்றம் அளிப்பதாகவும் பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் 2016&17 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை...
நாட்டை ஆளும் தகுதி யாருக்கு?: ஜெயலலிதா கூறிய குட்டி கதை
நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசு நலத்திட்ட தொடக்க விழாவில்...
தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 6.5 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு
சென்னை:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், நேற்று வரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
சென்னை, காஞ்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்காளர் அட்டைக்கு கால அவகாசம்
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்தவர்கள், வரும் 29ம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம்...
திருவண்ணாமலை புனித நீராடலில் குளத்தில் மூழ்கி 4 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நீராடியபோது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். மஹோதய புண்ணியகால விழா; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் மஹோதய புண்ணியகால விழா, இன்று கொண்டாடப்படுகிறது. தை...
தேசியக் கொடியை எரித்த நபரைக் கைது செய்யக் கோரி பால் முகவர் சங்கம் புகார்
சென்னை: நமது தேசியக் கொடியை எரித்து ஆணவமுடன் அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட கயவனை தேச துரோக சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்...
மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
சென்னை: 60 வருட பாரம்பரியம் கொண்ட மெட்றாஸ் பிலிம் சொசைட்டியின் பொதுச் செயளாராக வி.சுபாஷ் சந்திரன் பதவி ஏற்றுள்ளார். அபிராமி ராமநாதன் தலைவராகவும் டாக்டர் பத்மஸ்ரீ நல்லிகுப்புசாமி செட்டியார் உப தலைவராகவும்,...
சென்னை பெருநகரத்தில் இணைந்த ஊர்கள் எவை?
இன்று சென்னை மாநகராட்சியில் புதிதாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர மாநாகராட்சி ( GREATER CHENNAI ) உருவாக்கப்பட்டது .. சென்னையில் புதிதாக...
மீனவர் மீதான துப்பாக்கிச் சூடில் இலங்கைப் படை மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தமிழக மீன்வர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் இலங்கைப் படையினர் மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச்...
‘தேக தான’ விழிப்புணர்வை ஏற்படுத்திய மோகன்லால் உடல் ராமசந்திரா மருத்துவமனைக்கு வழங்கல்
சென்னை சவுகார்பேட்டை ஸ்வயம்சேவகரும் சேவாபாரதியின் பணிகளில் தொடக்க காலம் முதல் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தவருமான மோகன்லால் இன்று விடியற்காலை 2-30 மணியளவில் காலமானார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது...
மமக.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சிலர் பெயரைத் தெரிவித்து, மமக சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக...