நாலரை வயது சிறுமி ரூபிக் க்யூபிக்கில் 40 வினாடிகளில் கலர் சேர்த்து சாதனை!

karur girl cubic record - 2026

ருத்ராவின் ரூபிக் க்யூபிக் விளையாட்டு – சாதனை நிகழ்வாக, 4 ½ வயது சிறுமி ரூபிக் க்யூபிக்கில் 40 வினாடிகளில் கலர் சேர்த்து உலக சாதனை பிடித்தார்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியினை சார்ந்தவர் பிரேம், இவர் தனியார் வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ஹரித்யா இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மூத்த மகள் ருத்ரா பிரேம் (வயது 4 ½), இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகின்றார். ’

இந்தச் சிறுமி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரூப்ரிக் க்யூபிக் என்கின்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டினை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், இச்சிறுமியின் தாயார் விடுமுறை தினத்தன்றும் உடல்நிலை சரியில்லா போது விளையாடியதை பார்த்த இச்சிறுமி அதே போல் விளையாட கற்றுக் கொண்டார்.

இரு மாதங்களில் இந்த ரூப்ரிக் க்யூபிக் கேமில் ஒரே பகுதியில் உள்ள கலரினை இணைக்கும் முயற்சியினை செய்து, ஒரே கலரினை ஒரே பக்கம் கொண்டு வரும் திறனை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், யாரும் 40 வினாடிகளில் செய்யாத நிலையில், இச்சிறுமி செய்து காண்பித்து உலக சாதனை பிடித்துள்ளார்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், ஜெட்லி நடுவராக இருந்து இந்த உலக சாதனையினை பதிவு செய்தார். மேலும், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு என்கின்ற உலக சாதனையில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாகவும், இச்சிறுமியின் ஞாபக ஆற்றல் மற்றும் மூளையின் திறன் போற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories