காரைக்குடி ராஜராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா!

rajarajan eng college
rajarajan eng college

காரைக்குடி அமராவதிபுதுாரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்தார்.மகளிர் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.பள்ளி முதல்வர் வாசுகி விருது பெறும் ஆசிரியர்களை அறிமுகம் செய்தார்.

புதுக்கோட்டை மாமன்னர் கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் அய்யாவு காரைக்குடி அழகப்பா கலை கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.

காரைக்குடி தமிழறிஞர் 101 வயதை கடந்த நாராயணசாமிக்கு குறள்பிரியன் விருதும், அழகப்பா கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் ஆங்கிலத் துரைத்தலைவராகவும், முதல்வர் பொறுப்பிலும் இருந்து 25 ஆண்டுகள் கல்வி சேவை ஆற்றியிருக்கிற பேராசிரியர் நாகராஜனுக்கு நல்லாசிரியர் விருதும் ராஜராஜன் கல்விக்குழும ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

rajarajan eng college1
rajarajan eng college1

அழகப்பா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர், பேராசியர் சுப்பையா பேசியபோது … ஆசிரியர் பணி மாணவர்களின் தேடுதல் களமாய் இருக்கவேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களின் படைபாற்றலை துாண்டும் ஆயுதமாக இருக்கவேண்டும்.

பல பள்ளி மற்றும் கல்லுாரிகளில் திருக்குறள் குறித்து பேசிய நாராயணசாமி அய்யா முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் திருக்குறள் செம்மல் விருது பெற்றவர் இவருக்கு ராஜராஜன் கல்விக்குழுமத்தின் சார்பில் குறள்பிரியன் விருது வழங்கப்படுகிறது என்றார்.

பள்ளி முதல்வர் வாசுகி விழாவை ஒருங்கிணைத்தார்.முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories