காரைக்குடி ராஜராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா!

rajarajan eng college
rajarajan eng college

காரைக்குடி அமராவதிபுதுாரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்தார்.மகளிர் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.பள்ளி முதல்வர் வாசுகி விருது பெறும் ஆசிரியர்களை அறிமுகம் செய்தார்.

புதுக்கோட்டை மாமன்னர் கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் அய்யாவு காரைக்குடி அழகப்பா கலை கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.

காரைக்குடி தமிழறிஞர் 101 வயதை கடந்த நாராயணசாமிக்கு குறள்பிரியன் விருதும், அழகப்பா கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் ஆங்கிலத் துரைத்தலைவராகவும், முதல்வர் பொறுப்பிலும் இருந்து 25 ஆண்டுகள் கல்வி சேவை ஆற்றியிருக்கிற பேராசிரியர் நாகராஜனுக்கு நல்லாசிரியர் விருதும் ராஜராஜன் கல்விக்குழும ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

rajarajan eng college1
rajarajan eng college1

அழகப்பா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர், பேராசியர் சுப்பையா பேசியபோது … ஆசிரியர் பணி மாணவர்களின் தேடுதல் களமாய் இருக்கவேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களின் படைபாற்றலை துாண்டும் ஆயுதமாக இருக்கவேண்டும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பல பள்ளி மற்றும் கல்லுாரிகளில் திருக்குறள் குறித்து பேசிய நாராயணசாமி அய்யா முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் திருக்குறள் செம்மல் விருது பெற்றவர் இவருக்கு ராஜராஜன் கல்விக்குழுமத்தின் சார்பில் குறள்பிரியன் விருது வழங்கப்படுகிறது என்றார்.

பள்ளி முதல்வர் வாசுகி விழாவை ஒருங்கிணைத்தார்.முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories