spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவேலைவாய்ப்புரோல் பால் போட்டியில் சாதனை படைத்த காரைக்குடி கல்லூரி மாணவர்!

ரோல் பால் போட்டியில் சாதனை படைத்த காரைக்குடி கல்லூரி மாணவர்!

- Advertisement -
rajarajan eng college student

திண்டுக்கல் நகரில் நடந்த ரோல் பால் போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் உள்ள ராஜன் உள் விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவில் இரண்டாவது ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது இதில் இதில் சீனியர்கள் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி நடந்தது இந்த போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்

போட்டியின் முடிவில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு முதலிடமும் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு இரண்டாமிடமும் வெற்றி பெற்றது

தமிழ்நாடு ஆண்கள் பிரிவில் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் வைத்திஷ் குமார் கலந்து கொண்டு விளையாடி சாதனை படைத்தார் இவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி இரண்டாமிடம் பெற்று தந்தவர் மேலும் உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அவரை ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லூரி ஆலோசகரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பையா பாராட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe