நெல்லை மனோன்மணீயம் பல்கலை.,க்கு புதிய துணைவேந்தர் நியமனம்!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்ட நியமன் அறிவிப்பில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கே பிச்சுமணி துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்!
இவர்...
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு! இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அண்மையில் பொங்கல் தினத்தை அடுத்து தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ...
இங்கிதம் பழகுவோம்(19) -விருந்தோம்பல் இனிக்க…
பொதுவாகவே எந்த
ஓர் அலுவலகம் அல்லது நிர்வாகமானாலும் அந்த இடத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபர் நம்மை கவர்பவர்களாக
இருப்பார்கள். அதற்கு அவர்களின் அன்பும், மரியாதையும்...
5ஆம் வகுப்பில் பொதுத் தேர்வா? என்ன சொல்கிறார் அமைச்சர்!
ஈரோடு: 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு குறித்து திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளித்தார் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
‘தலித்’ பெயரில் வழங்கும் விருது வேண்டாம்..! திருமா மறுத்த இளைஞர்!
நான் தலித் அல்ல; இந்தியன் எங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தாதீர்கள். கல்லூரி விழாவில் திருமாவளவன் முன்னிலையில் விருதை மறுத்தார் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்...
இங்கிதம் பழகுவோம்(18) -தட்டிக் கொடுத்தாலே போதும்!
நின்று நிதானமாக
மழை பெய்துகொண்டிருந்தது. அவசரமாக ஒரு அலுவலக வேலையாக வெளியே செல்ல வேண்டிய சூழல்.
மழையில் என்னுடைய காரை எடுக்க வேண்டாம் என
கால் டாக்ஸி...
கலக்கும் சுவரோவியம்… பள்ளிக்கூட சுற்றுச் சுவரில் ரயில் சுற்றிப் போவுது!
அரசு அலுவலகங்கள், பொது இட சுவர்கள் எல்லாம் விளம்பரங்கள் செய்வதற்கான இடம் என்பது எழுத படாத விதியாகத் திகழ்கிறது.
போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் கூடாது!: உயர் நீதிமன்றம் ‘பளீச்’
எந்தப் போட்டித் தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறியுள்ளார்.
பணிக்கு வராத 2,710 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
சென்னை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வித் துறை...
9 நாள் போராட்டத்துக்குப் பிறகே மற்றவர் நலன் புரிந்தது: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!
சென்னை: கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பொங்கல்...