காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்!
மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப் பட்டுள்ளன
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதி!
சில தினங்களுக்கு முன் மாணவர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் பாதிப்பு
மதுரை: மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!
திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி கணவர் இறப்பிற்கு பிறகும்
விவசாயிகளை கடவுள் போலப் பார்க்கிறது பாஜக: ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ பிரசாரத்தில் குஷ்பு!
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பேசினார்.
சேவல் வெற்போர் விளையாட்டுக்கு அனுமதி வேண்டும்: ஆர்வலர்கள் கோரிக்கை!
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் வெற்போர் விளையாட்டிற்கு அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என் சுயசரிதையால் பல உண்மைகள் வெளிவரும்: ராமமோகன ராவ் ‘பகீர்’!
என் சுயசரிதை எழுதுவேன். அது பலருக்கு பிரச்சனையை உருவாக்கும். இப்போது எல்லாமே தவறாக பேசுகிறார்கள்
வாடிப்பட்டியில்… ‘விவசாயிகளின் நண்பன் மோடி’!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் விவசாயிகளின் நண்பன் மோடி நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரசாரக் களத்தில் குஷ்பு; மதுரையில் பெரும் வரவேற்பு!
அவருக்கு பாஜக., தொண்டர்கள் பெருமளவில் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!
அமைச்சர் செல்லூர் ராஜூ அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு… இந்த முறை ஏன் இப்படி?: உதயகுமார் விளக்கம்!
திருமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆர். பி .உதயகுமார் திறந்து வைத்தார்
ஆண்டிப்பட்டியின் அழகான தோற்றம்; லயித்து ரசித்து பகிர்ந்த ரயில்வே அமைச்சர்!
ரயில் பாதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டு வருகிறது.
திருமங்கலம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு!
எனவே புள்ளி மான்களை காக்க இந்தப் பகுதியில் வனச் சரணாலயம் அமைக்க