மதுரை திருச்சி பேருந்தில்… சக பயணி போல் நடித்து… 20 பவுன் நகை திருட்டு!
அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பயணியை
வாஜ்பாய் பிறந்த நாள் பாஜக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
புதூர் மண்டல் வடக்கு ஓபிசி மருத்துவர் அணி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதி மணிவண்ணன் தலைமையில்
மதுரையில் பஸ் கவிழ்ந்து விபத்து; 8 பேர் படுகாயம்!
பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் , தகவலறிந்த மேலூர் மற்றும் ஒத்தக்கடை பகுதியில்
3ம் தேதி கட்டாயம் வந்துடுங்க… அழைப்பு விடுத்த அழகிரி!
முக கவசம் அணிந்து வர வேண்டும் இப்படிக்கு முக அழகிரி என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் கூட செல்ல பாதை இல்லாத சுங்கச்சாவடி! மதுரையில் தான் இந்த அவலம்!
அனுமதிக்க வேண்டும் எனவும் அதுவரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்…
சோழவந்தான் ஜனகை நாராயண பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு!
சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது!
காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் இனி கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது! மதுரையின் அனைத்து முக்கியமான சந்திப்புகளில் அதிநவீன கேமராக்கள் அறிமுகம் - மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம ஆனந்த் சின்ஹா துவக்கிவைத்தார்.மதுரை மாநகரில்...
லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று!
பாதித்த பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
வைகுண்ட ஏகாதசி: அழகர்கோயிலில் பரமபதவாசல் திறப்பு!
108 திவ்யதேசங்களில் பாண்டிய நாட்டின் மிக முக்கிய தலமான அழகர் கோயிலில் இன்று காலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி
மர அறுவை எந்திரத்தில் தங்க கடத்தல்! துபையில் இருந்து வந்தவரிடம் விசாரணை!
நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது!
குடோனில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு! ஊழியர் கைது! (மேலும் க்ரைம் நியூஸ்)
மதுரை அண்ணாநகரில் குடோனில் ரூ.21லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு! ஊழியர் கைது!
போட்டது 5 கிமீ., சாலை! ஆனா ஆர்டிஐ.,யில் சொன்னது 32 கிமீ.,! மதுரை மாநகராட்சியின் லட்சணம்!
தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு