மதுரை

கிருஷ்ணன் ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு நாடகக் கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டு!

கிருஷ்ணன் - ராதை வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாடக கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டி கிருஷ்ண ஜெயந்தி-யை கொண்டாடினர்

மதுரை: மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா!

மழலையர்களுக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டினை ஜெயலட்சுமி, சுபா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கெவின் குமார் நன்றி கூறினார்.

சிவகாசி அருகே அகழாய்வில் காளை உருவம் கண்டெடுப்பு!

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

பள்ளியில் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கோகுலாஷ்டமி கொண்டாட்டம்!

விசுவ ஹிந்து பரிஷத், விருதுநகர் சார்பாக ஆக.24 சனிக்கிழமை அன்று, தனியார் பள்ளியில் நடந்த ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சியில் குழந்தைகள்

மதுரையில் கிருஷ்ணர் – ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியருக்கு பரிசு‌ வழங்கல்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியருக்கு பரிசு‌ வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களின் மஹா கும்பாபிஷேக விழா
- 2026

ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா கோலாகலம்!

மதுரை, திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!

ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். சரக்கு ரயில்கள் மூலம் 0.938 மில்லியன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளன.

தேசியக் கொடியுடன் பேரணி செல்ல பாஜக.,வினருக்கு தடை; கைது!

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியுடன் சென்ற பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம்

ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை!

இந்த கோவிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

கணக்கணேந்தல் புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா!

காரியாபட்டி அருகே, கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா நடைபெற்றது.

நெல்லை – பெங்களூரு ‘வந்தே பாரத்’ எப்போது?

மேலும் கொச்சுவேலி-தாம்பரம், திருவனந்தபுரம் -செங்கோட்டை-பெங்களூரு வழியாக புதிய ரயில் சேவை ஆரம்பிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
- 2026

Recent articles