திருச்செந்தூர் மாசித் திருவிழா மூன்றாவது நாளில்..!

Published:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா மூன்றாம் திருநாளான வியாழக்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க முத்துக்கிருஷ்ணன் வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது…

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img