Breaking News
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,கீழப்பாவூர்...
வள்ளியூர் அருகே குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது
வள்ளியூர்:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள குளம் உடைந்தது. ஊருக்குள் தண்ணீர் புகுந்து, சாலைகளிலும் வீடுகளிலும் பெருக்கெடுத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயருக்கு உள்ளாகினர். தகவல்: எஸ்.எம்.எஸ் சங்கர்
நெல்லை அருகே பாலத்தில் கார் மோதி தம்பதி பலி
நெல்லை:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார் குளம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் மீது இன்று அதிகாலை கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கணவன் மனைவி...
பாவூர்சத்திரம் அருகே சண்டைக்கோழி திருடிய மூவர் கைது
பாவூர்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் கோழிகளைத் திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் கராத்தே ராஜேந்திரன்(35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப்பண்ணையில் சண்டைக்கோழி உள்பட...
குமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை
கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த 2016-17...
கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு
கிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வுநெல்லைமாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர் சங்கத்தின் கீழப்பாவூர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நலிவுற்றோர் சங்க தலைவர் பாவூர்நாவலர் தலைமை வகித்தார், தமிழ்இலக்கிய மன்ற...
கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள்விழா
கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியார் மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தார். , ஆசிரியர்...
பெத்தநாடார்பட்டியில் மண்வள தினம்
பாவூர் சத்திரம் அருகேயுள்ள பாரளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான பெத்தநாடார்பட்டியில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதா ...
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம்பாவூர்சத்திரத்தில் தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது ,காமராஜ்,கொம்பையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணைத்தலைவர் முருகன் வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக...
குடிநீரின் தரம் கண்டறியும் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம்
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின்தரம் கண்டறியும் முறை மற்றும் குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது நிர்வாகபொறியாளர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார் , உதவி நிர்வாக...
குளச்சல் துறைமுகம் : சில அடிப்படைத் தகவல்கள்
குளச்சல் துறைமுகம் தென்தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலேயே மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இருந்து...
குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் மீனவர் போராட்டம் தேவையற்றது: நுகர்வோர் சங்கம்
கன்னியாகுமரி:குளச்சல் வர்த்தக துறைமுகம் விவகாரத்தில் மீனவர்கள் போராட்டம் தேவையற்றது என நுகர்வோர் சங்கம் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டமான குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை மீனவர்கள் எதிர்ப்பது தேவையற்றது என...