Breaking News
கடையநல்லூர் விடுதியில் கள்ளக்காதலியுடன் கசமுசா! தகராறில் காதலனும் தற்கொலை முயற்சி!
அறைக்கதவை திறந்து பார்த்த போது அந்தோணிராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தார்
தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள்!
செங்கோட்டை - தென்காசி - பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி வழித்தட ஆய்விற்காக புனலூரிலிருந்து சிறப்பு ரயிலில் வந்த
ஓடையில் கவிழ்ந்த சுமை ஆட்டோ! 5 பெண்கள் உயிரிழப்பு!
சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி, காற்றாற்று ஓடையில் கவிழ்ந்தது.
நெல்லையில் இந்து வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்கம்!
நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தொடக்க விழா நெல்லை டவுன் கீழ ரதவீதி சுப்பையா பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
என் ஊர்ல பஸ் நிக்காதா? பேருந்தின் முன்புறம் ஏறி தகராறில் ஈடுபட்ட மதுப்ரியர்! நடத்துநர் கொடுத்த பரிசு!
பேருந்துக்கு முன்புறம் வந்து பேருந்தை புறப்படவிடாமல் தகராறு செய்துள்ளார்.
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தரிசனம் செய்த துர்க்கா ஸ்டாலின்!
இங்கு 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள அபூர்வ ஸ்ரீநரசிம்மர் கோவிலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
திருச்செந்தூர் தேரோட்டத்தை தடுக்க சதி? முதல்வர் தலையிட இந்து முன்னணி வேண்டுகோள்!
இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்...
மீண்டும் நாகர்கோவிலிருந்து நெல்லைக்கு என்ட் டூ என்ட் பேருந்து இயக்கம்!
நாகர்கோவிலில் டிக்கெட் வழங்கி, கண்டக்டர்கள் இல்லாத என்ட் டூ என்ட் பேருந்துகள் மீண்டும் தொடங்கியிருக்கிறது
சந்தேகத்தால் வந்த ஆத்திரம்! யோவானை வெட்டிக் கொன்ற ஏசான்!
இதனால் ஏசானுக்கு சந்தேகம் ஏற்படவே
தந்தனத்தோம் என்று சொல்லியே…
கிராமங்களில் நடைபெறும் கொடை விழாவின் போது முக்கியமாக இடம்பெறும் கலை நிகழ்ச்சி வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி
‘பத்மஸ்ரீ’க்காக Zoho ஸ்ரீதர் வேம்புவைப் பாராட்டி மகிழ்ந்தோம்!
சுற்றுவட்டாரத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களே இங்கு அதிகம். சாதாரண கிராமத்து பின்னணி
பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்!
பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்