Breaking News
வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் நகைப் பறிக்க முயற்சி! சிசிடிவி காட்சிகள்!
பிறகு 3 பேருமே பைக்கில் பறந்துவிட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கெனவே கொரோனா தடை… இதுல வெள்ளப் பெருக்குன்னா?! அருவில குளிக்கவா முடியும்?!
ஏற்கெனவே பொது ஊரடங்கால் வழக்கம் போல சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதால்,
கோமதி அம்மன் ஆடித் தபசுக் காட்சி!
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழா கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் திருக்காட்சி .
தமிழகத்தில் இன்று … 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு! 98 பேர் உயிரிழப்பு!
இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.
ஆடி 18; தாமிரபரணி நீர் எடுத்து முப்பிடாதி அம்மனுக்கு அபிஷேகம்!
இதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊரில் உள்ள முப்புடாதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சங்கரன்கோவிலில் இன்று ‘வழக்கமான’ ஆடித்தபசு காட்சி இல்லை!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சங்கரன்கோவிலில் இன்று நடைபெற இருந்த ஆடித் தபசு காட்சி நடைபெறவில்லை.
கல்லூரி மாணவர்களுக்கு இ-பாஸ்: தென்காசி ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் மனு!
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் 5,6ஆம் தேதிகளில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம்!
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவர் தாசில்தார் செல்வநாயகம் அறிக்கையில் கூறியுள்ளார்
மறுஉடற்கூறு ஆய்வுக்கு பின் தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடல் அடக்கம்!
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது .
காதலியுடன் இருக்கும் போட்டோவை நிச்சயிக்கப் பட்டவருக்கு அனுப்ப… பின்னர் நடந்தது இதுதான்!
போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
டாஸ்மாக் விபரீதம்: கணவன் தலையில் அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மனைவி!
தகவல் அறிந்த அம்பை காவல் துறை கண்காணிப்பாளர் சுபாஷிணி விசாரணை நடத்தினர்..
அம்பை அருகே கோர்ட் ஊழியர் அடித்து கொலை: மனைவி கைது!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் அடித்து கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக அவர் மனைவி கைது செய்யப்பட்டார்.