நெல்லை

தென்காசி பாம்பே ஸ்டோர்ஸ் அதிபர் கார் விபத்தில் பலி!

, தென்காசி பாம்பே ஸ்டோர் அதிபர் சுதன் நேற்று இரவு தென்காசியிலிருந்து செங்கோட்டையிலுள்ள தனது வீட்டிற்க்கு வந்தபோது இலஞ்சி கேஸ் பல்க் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியதில் சுதன் அந்த இடத்திலேயே பலியானார்

செங்கோட்டை நுழைவு வாயில் தோற்றம்

செங்கோட்டை நுழைவு வாயில் தோற்றம்

திருச்செந்தூர் மாசித் திருவிழா மூன்றாவது நாளில்..!

திருச்சந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மாசித் திருவிழா மூன்றாவது நாள்

செங்கோட்டை பார்டர் புரோட்டா கடையில் ஐ.டி. ரெய்டு…

செங்கோட்டை அருகே உள்ள பார்டர் பிரபல புரோட்டா கடையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!

இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சார்பில் ரயில் பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கினர்.

மார்ச் மத்தியில் தாம்பரம் செங்கோட்டை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்

இரண்டாம் வாரத்தில் தாம்பரம் செங்கோட்டை இடையே முன் பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில்கள்
- 2026

நெல்லை மாவட்டத்தில் தொடரும் போலி பணியாணை மோசடி

பரிசோதனை செய்த வட்டார வளர்ச்சிஅலுவலர் அது போலி என கண்டுபிடித்தார்.

லஞ்சத்தில் ஜீவிக்கும் குமரி தேவசம் போர்டு: கோயில் கடையை அகற்றாமலிருக்க லட்சங்களில் பேரம்?!

இது குறித்து தகவல் கிடைத்ததால், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் விசாரித்தனர். அப்போது, மிகப் பெரிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...

ஆட்சியர் கையெழுத்திட்டு நெல்லை மாவட்டத்தில் நூதன மோசடி

அது உண்மையா? பொய்யா என கண்டுபிடிக்காத முடியாத அவல நிலையில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளதாகக் கூறப் படுகிறது,.  மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து

நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும் இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை...

குளத்து மண்ணைக் கொட்டி, சாலையை ரொப்பி… தென்காசி – நெல்லை சாலையின் அவலம்!

அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்களின் சார்பாக நன்றி நன்றி என சமுகவலைத்தளங்களில் வரும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.
- 2026

Recent articles