இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!

இந்தியாவில் முதல் முறையாக கோடை காலம் தொடங்கும் முன்பே ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து ரயில் பயணிகளுக்கு நீர் மோர் வழங்கினர்.

கோடை காலம் தொடங்கி விட்டால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் தாகத்தை போக்கி வந்தனர்.

இதே போல நெல்லை மாவட்டம்,செங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தியாவில் முதல் முறையாக  தெற்கு இரயிவே சார்பில்முதல் முறையாக இரயில் நிலைய நுழைவு வாயில் முன்பு கோடை காலம் தொடங்கும் முன்பே  ரயில் பயணிகளின்  குடிநீர் தாகத்தை போக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் தண்ணீர் பந்தல் அமைத்தனர்.

செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரி சுகுமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஞான ஆனந்த் ஆகியோர்  ரயில் பயணிகளுக்கு நீர் மோர் வழங்கி விழாவை  தொடங்கி வைத்தனர்.

இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் முதல் முறையாக  செங்கோட்டை ரயில் நிலையத்தில் தான் ரயில் பயணிகளுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சியை பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories