Breaking News
மனிதநேய நெல்லை ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்...
குற்றாலம் சிற்றாற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள பராசக்தி நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருகே செல்லும் சிற்றாற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக...
ஜெயலலிதவின் படத்தை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்
தேமுதிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக,திமுக மற்றும் மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று தேமுதிக தலைமைக் கழகத்தில் கழக பொதுச்செயலாளர் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர் அவர்களுக்கு விஜய்காந்த் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்
சிஸ்டம் சரியில்லை: பாதியிலேயே முடிந்த ஆன்லைன் கருத்துக் கேட்புக் கூட்டம்
சிஸ்டம் சரியில்லை, சர்வர் பிரச்சினை எனக் கூறி 5 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இருந்தனர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து அறிய மத்திய மாநில அரசுகளுக்கு ஆர்வமில்லை
புளோரிடா மாகாணத்திற்கும் அனுப்பினால் எவ்வளவு காலம் பழமையானது என்பதை வரையறுத்து உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
பணம் கொடுத்து பதவிக்கு வந்த எல்லா துணைவேந்தர்களுமே ஊழல்வாதிகள்தான்: நாஞ்சில் சம்பத்
பிரச்னை இருக்கிறது. நேருவின் கோபம் நியாயமானது. ஆனால், அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வு சரியானது அல்ல என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைது
வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக முக்கிய தலைவர் உட்பட மூன்று இஸ்லாமியர்கள் கைது.
செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்!
முக்கிய நான்கு ரத வீதிகளின் வழியாக வந்த தேரோட்டத்தில் செங்கோட்டை, மேலூர், பிரானூர் பார்டர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ரஜினி மகள் வந்த ரகசிய போட்டோவை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்!
அடிச்சி கேப்பாக அப்பையும் சொல்லாதீக... என்கிற சினிமா பட வடிவேலு காமெடி போல ஆகிவிட்டது, ஐஸ்வர்யா ஆலயத்துக்கு வந்து போன செய்தி!
குற்றாலம் அருவிக்கரையோர கடைகளில் பயங்கர தீ விபத்து
தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது